Police Recruitment

சென்னை பெருநகர காவல். இன்று 06.02.2021 காலை சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு

சென்னை பெருநகர காவல். இன்று 06.02.2021 காலை சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாதத்தின் தொடர் நிகழ்ச்சியாக சென்னை பல்கலைகழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் நடை பிரச்சார விழிப்புணர்வு பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. சென்னை பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் திரு […]

Police Recruitment

காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி அவர்கள் நேரில் ஆய்வு..!!

காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி அவர்கள் நேரில் ஆய்வு..!! காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூர் என்ற இடத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் மண் மற்றும் கற்கள் சரிந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர பாபு, இ.கா.ப (இயக்குநர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]

Police Recruitment

குற்றங்களை தடுக்க நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

குற்றங்களை தடுக்க நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 05.02.2021 நாங்குநேரி உட்கோட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் 9 சிசிடிவி கேமரா, களக்காடு காவல் நிலையத்தில் 28 மற்றும் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் 5சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்கள் திறந்து வைத்தார். *இந்நிகழ்ச்சியின் போது நாங்குநேரி,களக்காடு, மூலக்கரைப்பட்டியில் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வண்ணம் […]

Police Recruitment

மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை

மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம், C2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதுரை பைகரா இ.பி.காலனி 7 வது தெரு, பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது.44, இவருடைய மனைவி காளீஸ்வரி. முருகன் மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள டிராக்டர் நிறுனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று […]

Police Recruitment

மதுரையில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தற்கொலை, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரையில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தற்கொலை, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பெருமாள் தெப்பம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2 ம் தேதி கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜஹான் மகன் பெரோஸ்கான் வயது 43/21, என்பவர் தன் சொந்த அலுவல் விசயமாக அறை எடுத்து தனியாக தங்கியிருந்தார். மறுநாள் 3 ம் தேதி அந்த லாட்ஜில் ரூம் பாயாக […]

Police Recruitment

சாலையில் தவறவிட்ட பணம் மற்றும் நிலபத்திரத்தை ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா. பஅவர்கள்.

சாலையில் தவறவிட்ட பணம் மற்றும் நிலபத்திரத்தை ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா. பஅவர்கள். பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட சுமதி என்ற பெண்ணின் 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை சுமதியிடம் ஒப்படைத்த T-9 பட்டாபிராம் காவல் நிலைய தலைமைக்காவலர் எஸ்.செல்வகுமார் (த.கா.26239) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., […]

Police Recruitment

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 32 வது சாலைபாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சி

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 32 வது சாலைபாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட கனம் காவல்துறை காவல் ஆணையர் அவர்களும் கனம் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு வாகன பேரணியை கொடியசைத்து துவங்கிவைத்தனர் மேலும் பாதுகாப்பான சாலைப்பயணம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர்.

Police Recruitment

விருதுநகர் மாவட்டம்:- திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை‌ சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…

விருதுநகர் மாவட்டம்:- திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை‌ சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… பெருகிவரும் வாகனத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது. அதனை சீர்செய்யும் நோக்கில் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் […]

Police Recruitment

மதுரை,மேல வடம்போக்கி தெருவில் பழமையான வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை,மேல வடம்போக்கி தெருவில் பழமையான வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், மேல வடம் போக்கி தெரு, கூடலழகர் பெருமாள் கோவில் அருகே வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரின் இந்த வீடு 1969 ம் ஆண்டு தரைத்தளத்துடன் இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ளது, இந்த கட்டிடம் கட்டி 52 ஆண்டுகள் […]

Police Recruitment

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார். சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர […]