சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வாக்குப்பெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தார் சென்னை பெருநகர காவல். ஆணையர் அவர்கள் இன்று 7.4.2021 மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால்.இ.கா.ப அவர்கள் அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
Month: April 2021
செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். செம்மஞ்சேரியில் முன்விரோதம் காரணமாக பாபு (எ) பாபுகான் என்பவரை கத்தியால் தாக்கிய ஷியாம் (எ) அர்னால்டு சாமுவேல் மற்றும் ஹரிகிருஷ்ணன் (எ) ஹரி ஆகிய இருவர் J-10 செம்மஞ்சேரி காவல் குழுவினரால் கைது. 1 கத்தி கைப்பற்றப்பட்டது (05.04.2021). J10 Semmancheri Police team nabbed Shyam @ Arnold Samuvel and Hari Krishnan for stabbing one Babu @ Babukhan with […]
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை* ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி பங்கேற்பு
மதுரை, பாலமேடு பகுதியில் பாம்பு கடித்து பெண் பலி, பாலமேடு போலீசார் விசாரணை
மதுரை, பாலமேடு பகுதியில் பாம்பு கடித்து பெண் பலி, பாலமேடு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சுபத்ரா வயது 26/21, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுபத்ரா மற்றும் முருகன் ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது சுபத்ராவை கொடிய விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். […]
கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர்.
கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர். சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் S6 சங்கர் நகர் காவல் குழுவினரால் கைது . 3.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.(05.04.2021) S-6 Sankar Nagar Police team nabbed Madhanraj of Pozhichalur for stolen a two wheeler in Sankar Nagar area. The […]
மதுரை, மேலவாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு,திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் எதிகள் அனைவரும் கைது
மதுரை, மேலவாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு,திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் எதிகள் அனைவரும் கைது மதுரை மாநகர் திடீர்நகர் C1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட மேலவாசல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மகாலெக்ஷிமி, இவர் தனது கணவர் குமார் மகன்கள் தினேஷ், ஜெயபால் , ஜெயசந்திரன் பெரியசாமி, ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 28 ம் தேதி இவரது இரண்டாவது மகன் ஜெயபால் என்ற எலி ஜெயபாலன் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் […]
மதுரை அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு
மதுரை அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் இவரது மனைவி மகமாயி வயது 70/21, இவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செயின் பறிப்பு குறித்து மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி, செயினை […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார். இன்று 6.4.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அவர்தம் மனைவி முனைவர்.வனிதா அகர்வால். மகள். அக்க்ஷிதா அகர்வாலுடன் திருவல்லிக்கேணி பெருநகர நகராட்சி நடுநிலைப்பள்ளி எல்லிஸ் புரம் வளாக வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை குடும்பத்தினருடன் வரிசையில் நின்று பதிவு […]
மதுரை மாவட்டத்தில், இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு 4,000 போலீசார்.காவல் ஆணையர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரோந்து செல்ல ஏற்பாடு
மதுரை மாவட்டத்தில், இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு 4,000 போலீசார்.காவல் ஆணையர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரோந்து செல்ல ஏற்பாடு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் ஆகியோரின் நேரடி தலைமையில் 4,000 போலீசார், மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மாநகர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை மாவட்ட அனைத்து காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை மாவட்ட அனைத்து காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினார். சென்னை பெருநகர காவல் . இன்று 5.4 .2021 மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பூக்கடை வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு மாதவரம் அம்பத்தூர் அண்ணா நகர் தியாகராய […]