Police Recruitment

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தனியாமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் ஜெகதீசன் வயது 43,, இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் அது சமயம் அங்கு ரோந்து வந்த கீழவளவு போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவனை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர் அவன் குற்றத்தை […]

Police Department News

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தனியாமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் ஜெகதீசன் வயது 43,, இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் அது சமயம் அங்கு ரோந்து வந்த கீழவளவு போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவனை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர் அவன் குற்றத்தை […]

Police Department News

மதுரை, உறங்கான்பட்டி ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி, விழா கமிட்டியாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு

மதுரை, உறங்கான்பட்டி ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி, விழா கமிட்டியாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு மதுரை, மேலூர் அருகே உள்ள கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான உறங்கான்பட்டியில் உள்ள ஶ்ரீ மந்தை கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்தியதாக விழா கமிட்டியினர் காளமேகம் என்ற திருநாவுக்கரசு, மற்றும் ஐந்து விழா கமிட்டிப் பொருப்பாளர்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்து […]

Police Department News

ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை.

காவல்துறை சிறப்பாக செயல்பட!!! ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை. ஆனால், இந்தியாவில் 131 காவலர்கள்தான் இருக்கிறார்கள். காவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புலன்விசாரணைக்கும், ரோந்து பணிக்கும் போதுமான காவலர்கள் அனுப்பப்படுவது இல்லை. அதனால், காவல்துறையின் அடிப்படை கடமையான சட்டம்– ஒழுங்கைப் பராமரித்தல், குற்றத்தடுப்பு பணிகள் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மேலும், தினசரி பணியைக் கவனிக்கப் போதுமான காவலர்கள் இல்லாததால், காவல் துறையினரின் […]

Police Department News

மதுரை வில்லாபுரம் சாலையில் விபத்து தடுப்பான்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய அவனியாபுரம் போக்குவரத்து காவல் துறையினர்

மதுரை வில்லாபுரம் சாலையில் விபத்து தடுப்பான்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்திய அவனியாபுரம் போக்குவரத்து காவல் துறையினர் மதுரை மாநாகரில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு வைக்க பட்ட தடுப்பு களில் போக்குவரத்து காவல் இணைஆணையர் மற்றும் உதவிஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநாகர அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கபாண்டி மற்றும் தலமைக்காவலர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் பொருத்தினர்.

Police Department News

மதுரை அனுப்பானடி கேட்லாக் ரோட்டில் South ‘B’ Team தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

மதுரை அனுப்பானடி கேட்லாக் ரோட்டில் South ‘B’ Team தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மதுரை கேட்லாக் ரோடு பகுதியில் துணைராணுவத்துடன் மாநகராட்சி துணை பொறியாளர் அவர்கள் தலைமையில் 192 SST South “B” Team பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை செய்தனர்.

Police Department News

மதுரை, கீழ மாரட் வீதியில் மூதாட்டியை அவதூராக பேசிய தந்தை மகன் மீது, விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு

மதுரை, கீழ மாரட் வீதியில் மூதாட்டியை அவதூராக பேசிய தந்தை மகன் மீது, விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு மதுரை மாநகர்,விளக்குத்தூண் B1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதியில் வசித்து வரும் முருகேசன் மனைவி சுந்தராம்பாள் வயது 59/21, இவர் கீழ மாரட் வீதியில் தயிர் மார்கெட் அருகில் தேங்காய் கடை நடத்தி வருகிறார், இவர் குடியிருக்கும் வீட்டருகே குடியிருந்து வரும் ரகுபாண்டி என்பவர் சம்பவ இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார், […]

Police Department News

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான கோடி அணிவகுப்பு.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான கோடி அணிவகுப்பு. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான, காவல் துறையின் அணிவகுப்புஒத்திகை நடைபெற்றது, துணைக் கண்காணிப்பாளர், சின்னக் கண்ணு அவர்கள் தலைமையில், ஆய்வாளர்கள், ஜஸ்டின் தினகரன், மரிய பாக்கியம், மற்றும், துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர், கனிப்பிரியா மகாலில் இருந்து, காந்திஜிபேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது,

Police Department News

காவல்துறைக்கு பொதுமக்கள் எவ்வாறு சட்டப்படி உதவி செய்வது?பொது மக்கள் குற்றம் பற்றி அறிந்தால் தகவல் தர வேண்டியது அவர்கள் கடமை

காவல்துறைக்கு பொதுமக்கள் எவ்வாறு சட்டப்படி உதவி செய்வது?பொது மக்கள் குற்றம் பற்றி அறிந்தால் தகவல் தர வேண்டியது அவர்கள் கடமை அரசுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது, அல்லது நடைபெற இருக்கும் போது , லஞ்சம் நடமாடுதல், உணவு, மருந்தில் கலப்படம் செய்தல், உயிருக்கு ஊறுவிளைவிக்க கூடிய குற்றங்கள், திருட்டு, கொள்ளை, வன்முறை, பொது ஊழியர் நம்பிக்கை மோசடி , பொது சொத்துக்களை அழித்தல் அத்து மீறி வீடு புகுதல் , இது போன்ற பிணையில் விடக் […]