நீலகிரி: ‘3000 குட்கா பாக்கெட்டுகள்… 417 மது பாட்டில்கள்! காய்கறி வாகனத்தில் நடக்கும் கடத்தல்.’ கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு காய்கறி வாகனங்கள் மூலம் இன்று ஒரே நாளில் பதுக்கி கொண்டுவரப்பட்ட 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகள்,417 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து,4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. […]
Month: May 2021
“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” – டி.ஐ.ஜி. எச்சரிக்கை!
“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” – டி.ஐ.ஜி. எச்சரிக்கை! திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டு, வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், பழனி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி […]
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி அந்த பசியை போக்க தக்க வழிசெய்தார் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள்…
விருதுநகர் மாவட்டம்:- பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி அந்த பசியை போக்க தக்க வழிசெய்தார் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள்… அருப்புக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான புதியபேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் பலரும் தங்கியிருக்கின்றனர். அவர்களில் பலரும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பசிபட்டினியுமாக காலத்தை தள்ளி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் கடைகள் அதிகம் உள்ள இடமென்பதால் ஏதேனும் சில கடைகாரர்கள் இரக்கப்பட்டு ஏதாவது உணவினை தருவார்கள் சிறிதே நிம்மதியில் தினந்தோறும் சிறிது இவர்களுக்கு உண்பதற்கு […]
மதுரை காவல் ஆணையரின் உத்தரவின்படி ஊரடங்கின் போது முதியவர்களை கண்காணித்து அவர்களுக்கு உதவும் போலீசார்
மதுரை காவல் ஆணையரின் உத்தரவின்படி ஊரடங்கின் போது முதியவர்களை கண்காணித்து அவர்களுக்கு உதவும் போலீசார் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி முழு ஊரடங்கில் போலீசார் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர், நேற்று முன் தினம் தெப்பக்குளத்தை சேர்ந்த ராமதாஸ் என்ற முதியவர் ரயில்வே மருத்துவ மனைக்கு செல்ல உதவுமாறு அலைபேசியில் போலீசாரிடம் கேட்டார். உடனடியாக அவரது வீட்டிற்கு தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் […]
மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கைபொருட்படுத்தாமல் வாகனங்களில் அலட்சியமாக சுற்றும் பொதுமக்கள் வாகனங்களை பறிமுதல் செய்த மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர்
மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கைபொருட்படுத்தாமல் வாகனங்களில் அலட்சியமாக சுற்றும் பொதுமக்கள் வாகனங்களை பறிமுதல் செய்த மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவசரம், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும்மாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகரில் போலீசார் பேரூந்து நிலையம் மற்றும் செக்கடி ஆகிய இரு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகளவு […]
மதுரை,மேலூர் அருகே தாய் மகள் கொடூரமாக வெட்டி படுகொலை
மதுரை,மேலூர் அருகே தாய் மகள் கொடூரமாக வெட்டி படுகொலை மதுரை மாவட்டம், மேலூர் அருகே தாய், மகள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்ததால் தாயையும், சகோதரியையும் கொலை செய்ய தூண்டிய மூத்த மகளை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழ பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் நீலாதேவி வயது 47 மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி வயது 22 ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் அவர்களது […]
மீஞ்சூர், பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு
மீஞ்சூர், பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு தமிழ் நாட்டில் கொரோனா நோய் பரவல் அதி வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, பொது சுகாதாரத்துறை இன்றைய அறிக்கையில் சென்னை மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை , 18 வயது முதல் 44 வயது […]
மதுரை, கீழவளவு அருகே மலம்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறப்பு கீளவழவு போலீசார் விசாரணை
மதுரை, கீழவளவு அருகே மலம்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறப்பு கீளவழவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், இ.மலம்பட்டியை சேர்ந்த சேகர் மனைவி, சுந்தம்மாள்-வயது-45 /21, இவர் சின்னமலம் பட்டியில் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார் அங்கு ஆசைத்தம்பியின் வீட்டின் சுவரில் தண்ணி அடிப்பதற்காக மின்மோட்டாரை போட்டு உள்ளார் அதில் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார். உடனை அவரது மகன் சுரேந்தர் என்பவர் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொழுது சுந்தம்மாளை […]
மதுரை, அருள்தாஸ்புரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, அருள்தாஸ்புரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் , D2 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அருள்தாஸ்புரத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன் மகன் அழகர்சாமி வயது 26/21, இவர் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார் இவர் தனது சொந்த உபயோகத்திற்காக ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனம் வைத்திருந்தார் சம்பவ நாளான 21/05/21 அன்று இரவு தன் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த தனது […]
மதுரை, மேலூர் அருகே, சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, ஒருவர் தப்பியோட்டம், மேலூர் போலீசார் வலை வீச்சு.
மதுரை, மேலூர் அருகே, சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, ஒருவர் தப்பியோட்டம், மேலூர் போலீசார் வலை வீச்சு. மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அரிட்டாபட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கே அனுமதி இல்லாமல் இரண்டு நபர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதை கண்டு அவர்களை […]