கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா,மது பாட்டில்கள்,புகையிலை மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 243 நபர்கள் மீது தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை. தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு,சட்டவிரோதமாக கஞ்சா,புகையிலை,மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள்(05.07.2021-12.07.2021) சட்டவிரோதமாக […]
Month: July 2021
மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை…
மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை… மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோர ஆதரவற்ற முதியவர், திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன்,, சுய நினைவின்றி மயக்க நிலையில் இருந்தவரை,,, அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து […]
மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி வடபாகம் காவல் எல்லைக்குட்பட்ட கருத்தப்பாலம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் வடபாகம் ஆய்வாளர் அருள், எஸ்.ஐ. சிவராஜா, தனிப்படை எஸ்.ஐ. வேல்ராஜ், தலைமை காவலர் பொன்ணிங், முதல்நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், […]
எரிசாராயம் கடத்துவதற்காக தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது.
எரிசாராயம் கடத்துவதற்காக தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது. திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்றுள்ளார்.இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி வனிதா (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர் […]
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சந்தானம் மகன் சுரேஷ் வயது 34/21, இவர் நேற்று மதியம் 1.45 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் சோலைஅழகுபுரம் 1 வது மெயின் சந்திப்பில் முருகன் இட்லி கடை அருகே நின்று கொண்டிருந்த போது ஒரு ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவர் கையிலிருந்த ரூபாய் 470 ஐ பறித்துக் கொண்டு ஓடி விட்டான், […]
இது தப்புன்னு தெரியாதா..? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!!
இது தப்புன்னு தெரியாதா..? கையும் களவுமாக சிக்கிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை…!!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற […]
புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்….!!!
புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்….!!! புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்…!!! சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட […]
விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார்
விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார். அப்போது மாவட்ட எஸ்.பி. பேசுகையில், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள […]
பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோரத்தில் ஆதரவற்ற முதியவர், ஒருவருக்கு திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் ஏற்பட்டு சுய நினைவிழந்து மயக்கமடைந்தார் அப்போது அந்த வழியாக ரோந்து பணியிலிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. அ. தங்கமணி அவர்கள் அவரை மீட்டு, 108, ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்து,, உடனடியாக அவருக்கு முறைப்படியான […]