தமிழகத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி; வேலை வாய்ப்பு தேர்வு நடத்தலாம் தமிழகத்தில், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதிஅனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை […]
Month: July 2021
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது தென்காசி மாவட்டம்,ஆய்க்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆய்க்குடியை சேர்ந்த அழகையா என்பவரின் மகன் மகாதேவன் என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆய்க்குடி காவல் ஆய்வாளர் திருமதி.வேல்கனி அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை […]
லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!!
லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!! லிஸ்ட் கிரிமினல்களை ரவுண்டு கட்டி தூக்கிய காவல்துறை-ஸ்பெசல் ஆபரேஷனில் பெங்களூர் காவல்துறை…!!! பெங்களூர் காவல் துறையினர் இன்று அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோத கும்பலை அதிர்ச்சியுற வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஊரடங்கு காலங்களில் பெருவாரியான குற்றங்கள் குறைந்து இருந்தாலும், குடும்பங்களுக்குள் ஏற்படும் மறைமுக வன்முறைகள் அதிகரித்து இருந்தது. செயின் பறிப்பு, வழிப்பறி, கொலை, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் ஊரடங்கில் குறைந்திருந்த […]
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்திரப்பட்டி போலீசார்
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சத்திரப்பட்டி போலீசார் சத்திரப்பட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் திருமதி லட்சுமிபிரபா மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு பணியை செய்தனர்கிராமபுறப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையை பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கினார். தங்கள் குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் நட்புறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட […]
மதுரை கீழமாசி வீதியில் வேலைக்கு சென்ற பெண் மாயம், விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை கீழமாசி வீதியில் வேலைக்கு சென்ற பெண் மாயம், விளக்குத்தூண் போலீசார் விசாரணை மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான மதுரை கீழமாசிவீதி, மேலநாப்பாளையம் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் மகன் கண்ணன் வயது 60/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இரண்டாவது மகள் முத்தரசிக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருப்புவனம் பாண்டி என்பவருக்கு திருமணம் முடிந்து கொடுக்கப்பட்டது. முத்தரசி குடும்பப்பிரச்சனை […]
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம்
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம் மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கு மற்றும் அவர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு மற்ற அரசு துறைகள் ஒருங்கிணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் இன்று ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் மற்றும் மகளீர் உதவி மையம் துவக்கவிழாவில் சீமா அகர்வால் காவல்துறை கூடுதல் இயக்குனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
வீட்டின் பூட்டை உடைத்து திருடும் 3 திருடர்கள் கைது,குற்றவாளிகளிடமிருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள் 144 பவுன் தங்க நகைகள் பறிமுதல் மதுரை மாநகரில், செல்லூர், தல்லாகுளம், திருப்பாலை, டி.வி.எஸ். நகர், கரிமேடு, தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல், புதூர் மற்றும் கூடல்புதூர், ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் […]
மதுரை, மேலவாசல் பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை, மேலவாசல் பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை டவுன் திடீர் நகர் C1, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மேலவாசலை சேர்ந்த கருப்பன் மகன் தங்கமுனியான்டி வயது 43/21, இவரது மகள் சித்ராதேவி வயது 19/21, இவர் எட்டாவது வரை படித்து விட்டு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார் இந்த நிலையில் இவருக்கும் எதிர் வீட்டிலிருக்கும் அழகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை […]
41வருடங்களுக்கு பின் தமிழக காவல் துறையிலிருந்து தடகள வீரர் நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார்.
41வருடங்களுக்கு பின் தமிழக காவல் துறையிலிருந்து தடகள வீரர் நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார். இவரது பெற்றோர் பாண்டி,பஞ்சவர்ணத்தை அழைத்து பாராட்டினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. 1980ம் ஆண்டு எஸ்.ஐ சுப்பிரமணியன் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு
சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு சாப்டூர் சதுரகிரி செல்ல அனுமதித்த நிலையில் நேற்று மாலை தீடீரென பெய்த மழையால் நேற்று ஆற்றில் வெள்ளம் சென்றதால் பக்தர்கள் போதிய உணவு வசதிகள் செய்து கொடுத்து மலைமேல் தங்க வைத்து இன்று காலை பத்திரமாக தரையிறங்கினர். தீடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில் சுமார் 100 […]