மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இளம் பெண் மாயம் போலீசார் வழக்குப்பதிவு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய பகுதி சோலையழகுபுரத்தில் வசிக்கும் ஆரோக்கியசெல்வி க/பெ மகாலிங்கம் இவரது மகள் 24ம் தேதி மாலை பானிபூரி வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆரோக்கியசெல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. திலீபன் அவர்கள் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Month: July 2021
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (26.07.2021) தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள் நடைபெறும்!!! ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (26.07.2021) தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள் நடைபெறும்!!! ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்!! தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா 26.07.2021 தொடங்கி வரும் […]
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு -321 – Withdrawal of Prosecution
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு -321 – Withdrawal of Prosecution நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை காவல் ஆய்வாளர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு – 321 ன் கீழ் மனுதாக்கல் செய்து அந்த வழக்கை திரும்ப பெற முடியாது. ஒரு குற்ற வழக்கை Withdrawal செய்வதற்கு காவல் ஆய்வாளருக்கு எந்த அதிகாரத்தையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு – 321 வழங்கவில்லை. அதனால் வழக்கை திரும்ப பெற காவல் ஆய்வாளர் மனுதாக்கல் செய்ய முடியாது. […]
பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்.
பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார். Establishing Counselling Centre for Women Victims under Safe City Projects ( Nirbhaya Fund ) at Police Commissionerate today on 23.07.2021. சென்னை பெருநகரிலுள்ள பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு முன்னிட்டு ” பாதுகாப்பான நகரத் திட்டங்கள் ” ( Safe […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு, முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான், கையுறை உள்ளிட்ட கொரோனா […]
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள்
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய வளாகத்தில் வனத்துக்குள் அருப்புகோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நேற்று குழி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை நகரை பசுமையாக்கும் முயற்சியாக வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகரில் பல் வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை முறையாக பராமரித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகர் காவல் நிலைய வளாகத்துக்குள் […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம் வினாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டத்தில்தலைவர் :M.மாணிக்கமூர்த்தி-மதுரை மாவட்ட இந்துமுன்னணி துணைத்தலைவர்:முன்னிலை ,A.M.சபரி-நகரதலைவர்,சிறப்பு உரை,C.R.மாணிக்கம்-இந்துமுன்னணியினர்சுமார், 65நபர்கள் கலந்து கொண்டர்கள், நேரம்,6.00PM-7.00இடம்:சிகப்பிஅம்பாள்தி௫மணமண்டபம்,ஜெய்ஹிந்துபுரம்,இந்துமுன்னணி சார்பாக வினாயகர் சிலை வைப்பது,வழக்கம் போல் வைக்கபடும்,மற்றும்அரசு ஆலோசனை முழு மனதோடு ஏற்று கொள்ளபடும்.கொரனாகாலம்என்பதால்அரசுஅறிவுறைஏற்றுவிழா நடத்தபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.பாதுகாப்பு பணியில் :B6PS சார்பு ஆய்வாளர் திரு. தீலிபன் அவர்கள், தலைமை காவலர் R.ஜெயராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து […]
மதுரை, அண்ணாநகர் காவல்நிலையத்தில் காவலர் தினம்
மதுரை, அண்ணாநகர் காவல்நிலையத்தில் காவலர் தினம் மதுரை, அண்ணாநகர் E.3, காவல்நிலையத்தில் நமது போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திருமதி, பாரதி அவர்கள் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவலர் தினம் கொண்டாடினர். விழாவில் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் கேக் வெட்டி காவலர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார், நமது செய்தியாளர் திருமதி பாரதி அவர்களும் உடனிருந்தார்.
மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்த கடைக்கு,போலீசாரின் உதவியுடன் வட்டாச்சியர் சீல்
மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்த கடைக்கு,போலீசாரின் உதவியுடன் வட்டாச்சியர் சீல் மதுரை, திருநகர், பகுதியில்,தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு, கலைஞர் நகர் பகுதியில் ஜெயகுமார் மனைவி, லதா வயது 30அவர்கள், அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் குட்கா 947 பாக்கெட் சுய லாப நோக்கத்துடன் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது, அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தது. மதுப் பிரியர்களுக்கு தின்பண்டங்கள், மற்றும் மது அருந்துவதற்கு கூடாரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த […]
இராமநாதபுரம், மாவட்டம் அபிராமம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது, அபிராமம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
இராமநாதபுரம், மாவட்டம் அபிராமம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது, அபிராமம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை இராமநாதபுரம், கமுதி சப் டிவிசன் அபிராமம் காவல்நிலையம் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இன்று 25 ம்தேதி மதியம் 12 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு இட்லி கடையில் வைத்து தமிழக அரசால் தடை […]