Police Department News

J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 08 .08 .2021 இன்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையிலும் அவருடைய அறிவுறுத்தலின்படியும் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN )அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் 21வது தெருவில் இருக்கும் பூங்காவை […]

Police Department News

J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு.மீனாட்சி சுந்தரம் சட்டம் ஒழுங்கு மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு.மீனாட்சி சுந்தரம் சட்டம் ஒழுங்கு மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 08 .08 .2021 இன்றுJ2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு . மீனாட்சி சுந்தரம் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு […]

Police Department News

சட்டத்தின் ஆட்சியே, நல்லாட்சி, சட்டத்திற்கு உயிர் கொடுத்தால், மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்

சட்டத்தின் ஆட்சியே, நல்லாட்சி, சட்டத்திற்கு உயிர் கொடுத்தால், மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்காகவும் லஞ்சம் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.இச்சட்டத்தின்படி தகவல் கேட்பவர்களுக்கு நிர்வாகத்தின் பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் தர வேண்டும். பதில் தர மறுத்தாலோ, தவரான தகவல்களை அளித்தாலோ, அதை எதிர்த்து அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு […]

Police Department News

பெண் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட நபர் கைது.! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை.

பெண் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட நபர் கைது.! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை. 06.08.2021 திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட நபர் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 04.08.2021 ம் தேதி புகார் கொடுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்,. அவர்களின் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் […]

Police Department News

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மனித நேயம் மற்றும் நல்லிணக்க கூட்டம் மதுரை மாவட்டம் திருமோகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மனித நேயம் மற்றும் நல்லிணக்க கூட்டம் மதுரை மாவட்டம் திருமோகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காவல்துறை சரக துணைத் தலைவர் திருமதி.காமினி IPS.அவர்கள் கலந்து கொண்டு தலைமை வகித்தார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு துறை திரு.சுப்பிரமணியன் மண்டல இயக்குனர், மதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல்லிணக்கம் குறித்தும் சமூகத்தில் ஒற்றுமையை பேணுதல் […]

Police Department News

தமிழக டிஜிபி தலைமையில் கோவையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழக டிஜிபி தலைமையில் கோவையில் ஆலோசனைக் கூட்டம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீலகிரி மாவட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வந்தார். தொடர்ந்து இன்று அவர் கோவை வந்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு அவர் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை […]

Police Department News

காவல் துறையில் சிறப்பு எஸ்.ஐ.,பதவி ரத்து செய்யப்பட வேண்டும்

காவல் துறையில் சிறப்பு எஸ்.ஐ.,பதவி ரத்து செய்யப்பட வேண்டும் காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ., என்னும் பதவி ரத்து செய்வதன் மூலம் எஸ்.ஐ., என அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடைக்கும் என தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறை நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளனர்.சங்க நிர்வாக குழு கூட்டம் தூத்துக்குடியில் ஆலோசகர் ஜாய் ஐசக் பாண்டியன் அவர்களின் தலைமையில் நடந்தது. மூத்த உறுப்பினர் செந்தட்டி, சங்கத்தலைவர் ஜெபமணி முன்னிலையில் கொரோனா தடுப்பு […]

Police Department News

காவல்துறையில், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

காவல்துறையில், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) பதவிகளுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை. இப்பதவிகள் தலைமை காவலர் பதவியிலிருந்து நிலை உயர்த்தப்பட்ட பதவி. இவர்கள் தலைமை காவலர்களாகவே கருதப்படுவர். தலைமை காவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரமே எஸ்.எஸ்.ஐ.,க்கும் பொருந்தும். தலைமை காவலருக்கும், எஸ்.ஐ.,க்கும் உள்ள வேறுபாடே எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கு உள்ள அதிகார வேறுபாடாகும். எஸ்.ஐ., பொதுவாக காவல் நிலைய அதிகாரியாவார். பெரிய ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் காவல் […]

Police Department News

வட இந்தியாவில் தொலைந்த மூதாட்டி தென் இந்தியாவில் தமிழகத்தில் நமது மதுரையில் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தினருடன் பத்திரமாக முதியோர் இல்லத்தினரால் சேர்த்து வைக்கப்பட்டார். நன்றி திருப்பரங்குன்றம் போக்குவரத்து S.S.I

வட இந்தியாவில் தொலைந்த மூதாட்டி தென் இந்தியாவில் தமிழகத்தில் நமது மதுரையில் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தினருடன் பத்திரமாக முதியோர் இல்லத்தினரால் சேர்த்து வைக்கப்பட்டார். நன்றி திருப்பரங்குன்றம் போக்குவரத்து S.S.I மத்திய பிரதேசம் இந்தோர் நகரில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவு வழிதவறி கடந்து வந்த பாட்டி ரெகமத் அலீனா (70) மதுரை திருநகரில் ஆதரவின்றி மிகவும் மோசமான தோற்றத்தில் சாலையில் அமர்ந்தபடி இருந்தார். இதை கண்ட குழந்தை நல ஆர்வலர் திருமதி மாரீஸ்வரி அவர்கள் நமது […]

Police Department News

மதுரை, S.S.காலனி காவல்நிலைய எல்லைக்குடபட்ட பகுதியில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன

மதுரை, S.S.காலனி காவல்நிலைய எல்லைக்குடபட்ட பகுதியில், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன மதுரை மாநகர் S.S.காலனி C 3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற்செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும், பொருத்தப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்காக மதுரை TVS ரப்பர் கம்பெனி அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் CCTV கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி CCTV […]