மாவட்ட அளவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி வருவதாக காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உட்கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக வழக்குகளை முடித்ததற்காகவும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரவி, சாமல்பட்டி காவலர் சரவணன், ஊத்தங்கரை காவலர்கள் பிரபாகரன், அதியமான், அன்பழகன், மகேந்திரன், ஆகியோர் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது […]
Month: September 2021
மதுரைக்கு குறைவான பேருந்துகள் சிரமத்திற்கு ஆளான பயணிகள் – படியில் தொங்கிய பயணம்
மதுரைக்கு குறைவான பேருந்துகள் சிரமத்திற்கு ஆளான பயணிகள் – படியில் தொங்கிய பயணம் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. மேலும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த பேருந்து சேவை தற்போது வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அதிகமான முகூர்த்த நாட்கள் உள்ளன. குறிப்பாக நேற்று, இன்று, நாளை ஆகிய 3 நாட்களும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் உள்ளதால் திருமணங்கள் மற்றும் […]
திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கம் பறிமுதல் துபாயிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்.,அப்போது இராமநாதபுரத்தை சேர்ந்த முத்து மணி என்ற பயணி உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கத்தை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் […]
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நூதன மோசடி !
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நூதன மோசடி ! அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பல கோடி ரூபாய் நூதன மோசடி! விழுப்புரம் மாவட்டம் ஆலங்குடி சேர்ந்த பிரகாஷ் ஒருசில நண்பர்களால் பழக்கத்தின் அடிப்படையில் அறிமுகமானவர்கள் பிரகாஷ் இடம் எங்கள் நிறுவனம் மூலம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும் அதில் பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் […]
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது.
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது. சென்னை கொடுங்கையூர், எருக்காஞ்சேரியை சேர்ந்தவர் கஸ்பர் மகன் அந்தோணிசாமி வயது 53. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான குருவிநத்தம் பகுதிக்கு வந்துள்ளார். இதனையடுத்து அந்தோணிசாமி 05.09.2021 அன்று அதே பகுதியில் உள்ள மூதாதையர் தோட்டத்தில் தனது மனைவியுடன் உழுது கொண்டிருக்கும் போது அதை விரும்பாத அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமியின் […]
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் -ஐஜி பங்கேற்பு
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் -ஐஜி பங்கேற்பு புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருமதி ஜெரினா பேகம் மற்றும் […]
சுந்திர போராட்ட வீரருக்கு எஸ்.பி. மரியாதை
சுந்திர போராட்ட வீரருக்கு எஸ்.பி. மரியாதை சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கம் காலனியில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் சுந்தரலிங்கனாரின் சிலைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், கடம்பூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா, புளியம்பட்டி […]
கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகரம், ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் (எ )அருண்குமார் என்பவரை கடந்த 10.06.2021- அன்று மதியம் சுமார் 01.30 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் ஆகிய இருவரும் அருண்குமாரை தொலைபேசியில் அழைத்து பிரச்சனை செய்து வருவதாகவும், அவர்கள் கூரிய இடத்திற்கு […]
விளாத்திக்குளம்: போலி சாமியார் கைது
விளாத்திக்குளம்: போலி சாமியார் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் சக்தி வயது 37 என்பவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பலவித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பொதுமக்கள் மத்தியில் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டு […]
சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்கணேசன் என்பவர் தனது நண்பர்கள் தேக்கமலை மற்றும் தீனதாயாளன் ஆகியோருடன் இணைந்து சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பல வாடிக்கையாளர்களுக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்து வந்த நிலையில், நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையை […]