தூத்துக்குடியில் விபத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே 18.09.2021 அன்று மாலை 6 மணியளவில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முன் […]
Month: September 2021
தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள், இன்றைய பெற்றோர்களுக்கு ஆலோசனை
தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள், இன்றைய பெற்றோர்களுக்கு ஆலோசனை இன்றைக்கு எந்த சானலைத் திருப்பினாலும் ஏதாவது ஆடல் பாடல் என்று குழந்தைகள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்பிள்ளைகளின் கலையார்வம் சந்தோஷம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அது நிஜமாக குழந்தைகளின் கலை ஆர்வமா அல்லது பெற்றோரின் வற்புறுத்தலா என்பதுதான் அறிய வேண்டிய விஷயம்.பெற்றோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட தன் குழந்தையை டான்ஸ் ஆடுவதுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்என்பதுதான் உண்மை. காரணம் தன் குழந்தை டான்ஸ் நிகழ்ச்சியில் […]
இந்திய திருநாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் என்ற உயர்ந்த நோக்கத்தை கடப்பாடாக உருவாக்கியதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் – 1950 இன் 51(அ) பிரிவு ஆகும்.
இந்திய திருநாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் என்ற உயர்ந்த நோக்கத்தை கடப்பாடாக உருவாக்கியதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் – 1950 இன் 51(அ) பிரிவு ஆகும். இந்திய திருநாட்டை உயர்த்துவது எப்படி? என்று நம்மை நாமே கேள்வி கேட்டோமானால் விடை தெரிய வரும்? மனிதனது வாழ்வியல் நடைமுறை நெறி மிகுந்த விதிகளே உலகம் முழுவதிலும் இன்று சட்டமாக கடைபிடிக்கப்படுகிறது – என்பது உங்களுக்கு தெரியுமா? நமது இந்திய கலாச்சாரம் – வாழ்வியல் […]
திருவெறும்பூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்றுள்ளது
திருவெறும்பூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்றுள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த காவல்நிலையமாக அறிவித்துள்ளார். மேற்படி காவல் நிலையத்தில் அன்றைய ஆண்டில் 8 குற்றவாளிகளை திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி குண்டர் சட்டத்திலும், 35 குற்றவழக்குகளில் 34 வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தும் களவுபோன சொத்துக்களை கைப்பற்றியும், 2 கணினிக்களவு வழக்குளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 4 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர் – மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உரிய வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 4 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர் – மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உரிய வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எம். வெங்கடேஸ்வராபுரதத்தைச் சேர்ந்த ஒருவர் புஞ்சை நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார் மழை வருவதையறிந்து அங்குள்ள பனை மரத்தடியில் ஒதுங்கி நின்றிருக்கிறார், அந்த நேரத்தில் மின்னல் தாக்கி […]
திருச்சி மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறும் 9 இடங்களில் கண்காணிப்பு அதிகரிப்பு
திருச்சி மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறும் 9 இடங்களில் கண்காணிப்பு அதிகரிப்பு திருச்சி நகரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகர எல்லைக்குள் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து விபத்துக்கள் அதிகம் நிகழும் போது இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி சென்னை புறவழிச் சாலையொட்டி சஞ்சீவி நகர் சந்திப்பு, நகர எல்லையையொட்டிய ஒய் சாலை, கொள்ளிடம் பைபாஸ் சந்திப்பு, […]
கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை
கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை கடலூர் – குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் வயது 30 இவருடைய மனைவி காந்திமதி வயது 27. கிருஷ்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த கனகராஜ் மகன் பிரபல ரவுடியான வீரா என்கிற வீராங்கன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுபற்றி அறிந்த புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் […]
நமது தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள்காவல் துறை அதிகாரி என்ற நிலையைத் தாண்டி இன்றைய இளைஞர்களின் அறியாமையை நினைத்து கலங்கி நின்ற தருணங்கள் ஏராளம்
நமது தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள்காவல் துறை அதிகாரி என்ற நிலையைத் தாண்டி இன்றைய இளைஞர்களின் அறியாமையை நினைத்து கலங்கி நின்ற தருணங்கள் ஏராளம் ஒரு சமயம், அவள் ஒரு பள்ளிக்கூடச் சிறுமி. பத்தாவது முடித்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவி என்றாலும் அவள் சிறுமிதான். ஒருநாள் அதிகாலையில் அந்தப் பெண்பிள்ளையைக் காணவில்லை. பெற்றோருக்கும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. விசாரித்தபோதுதான் 28 வயது வேன் டிரைவரோடு ஓடிப் போய்விட்டாள் என்பது தெரிய வந்தது. இத்தனைக்கும் […]
மதுரை அனுப்பானடி பகுதியில் அரிவாளுடன் சூற்றித் திரிந்த இளைஞரிடம் கஞ்சா பறிமுதல்
மதுரை அனுப்பானடி பகுதியில் அரிவாளுடன் சூற்றித் திரிந்த இளைஞரிடம் கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் கீரைத்துறை B4, காவல் நிலைய ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கண்ணன் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர்கள் M.பாண்டி, செந்தில்குமார், ஆகியோர் கடந்த 19 ம் தேதி காலை 9.30 மணியளவில், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், மதுரை அனுப்பானடி பகுதியில் ரோந்து செய்து, பொன்னுப்பிள்ளை […]
மேலூர் அருகே, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது
மேலூர் அருகே, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது மேலூரை அடுத்த கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பூதமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் அரியூர்பட்டியை சேர்ந்த பெருமாள் ஆகிய இருவரையும் கீழவளவு திரு. பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அவர்கள் பிடித்து அவர்களிடமிருந்து 11 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்