Police Department News

போதை பொருளுக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இணை ஆணையர் துவக்கி வைத்தார்.

போதை பொருளுக்கு எதிரான மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து இணை ஆணையர் துவக்கி வைத்தார். போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு…2 ஆம் நாள், நிகழ்வாக,,பள்ளி&கல்லூரியை சார்ந்த 1000 மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி… தெப்பக்குளம் முதல் st Mary’s பள்ளி வரை…போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

Police Department News

நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பாலக்கோட்டில் நடைபெற்றது

நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பாலக்கோட்டில் நடைபெற்றது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் சார்பாக மாபெரும் பேரணி நடைப்பெற்றது.இதில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் காந்திஜி, நேதாஜி, நேரு, படேல், பாரதியார், பாரத மாதா, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தே மாதரம் கோஷமிட்டு ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முக்கிய […]

Police Department News

மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு

மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு மதுரையில் பள்ளி-கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பல்வேறு பகுதிகளில் ‘எனக்கு வேண்டாம் மது’ என்ற தலைப்பில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.மதுரையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் செல்லூர், கூடல் புதூர் ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மற்றும் […]

Police Department News

மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது

மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து சூரிய பிரகாஷை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய திவாகர், சுதர்சன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மதுரை கேட்லாக் ரோடு சந்திப்பில் தெப்பக்குளம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாலரங்காபுரம், சங்கிலி […]

Police Department News

காவல் துறையினரின் ஊக்குவிப்பின் மூலம் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மானவிக்கு வேலை வாய்ப்பு

காவல் துறையினரின் ஊக்குவிப்பின் மூலம் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மானவிக்கு வேலை வாய்ப்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்தாளம்பாறை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.சரஸ்வதி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் Village Bells NGO திரு.கௌதம் கண்ணன் அவர்களின் ஊக்குவிப்பின் மூலம் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாணவிக்கு வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணி நியமன ஆணையை 08.08.2022 அன்று மாவட்ட […]

Police Department News

மதுரைமாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் ஏற்பாட்டில் ஸௌராஷ்ட்ர கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தீமையின் விழிப்புணர்வு.

மதுரைமாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் ஏற்பாட்டில் ஸௌராஷ்ட்ர கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தீமையின் விழிப்புணர்வு. போதைப் பொருளுக்கு எதிரா கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 11.08.2022 தேதி முதல் வருகிற 19.08.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பொருளுக்கு […]

Police Department News

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காவல் துறையினருக்கு மட்டும் தடையா?

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காவல் துறையினருக்கு மட்டும் தடையா? சமீபத்தில் நீதி மன்ற உத்தரவின்படி தமிழ்நாடு டி.ஜி.பி.அவர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவல் அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் அவர்களின் சொந்த வாகனங்களில் காவல் அல்லது போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்கள் அது அனைத்து செய்தி தாள்களிலும் வெளி வந்தது. போலீசார் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை பெறும்பாலான சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிக்கை அச்சு மற்றும் […]

Police Department News

மதுரை திருமங்கலம் பகுதியில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல்

மதுரை திருமங்கலம் பகுதியில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல் மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் சமூக விரோதிகள் அதனை ஆலையில் பாலிஷ் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் […]

Police Department News

மதுரையில் புதிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்பு!

மதுரையில் புதிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்பு! மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆணையர் பதவியேற்றுக்கொண்டார். மதுரையில் புதிதாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து காவல் நகர் உதவி ஆணையர், திரு.செல்வின் அவர்கள் 08/08/2022 அன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.இவர் இதற்கு முன் மதுரை மாநகரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்ராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.