Police Department News

காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோவில் காளை.

காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோவில் காளை. 25.10.2020. மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் பேருந்து நிலைய பகுதி வழியே செல்லும் போதெல்லாம் அவரை எதிர்பார்த்து காத்து இருப்பது போல சாலைகளில் திரியும் கோவில் காளை ஒன்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தும் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை காளைக்கு […]

Police Department News

தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்த்த நபரை கௌரவித்த காவல் ஆய்வாளர்

தவறவிட்ட பணத்தை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்த்த நபரை கௌரவித்த காவல் ஆய்வாளர் திருப்பூர் மாநகர் பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வருபவர் விஜயகுமார் இவர் நேற்று காலை வேறொரு கார்மெண்ட்ஸ் முதலாளியிடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் (Rs 1,50000)வாங்கிக் கொண்டு வரும் போது பணத்தை தவற விட்டார் உடனடியாக வடக்கு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார் இந்நிலையில் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் அந்தப் பணத்தை கண்டெடுத்த […]

Police Recruitment

மதுரை, எல்லீஸ் நகரில், மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரம், 3 மாதத்திற்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி?

மதுரை, எல்லீஸ் நகரில், மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரம், 3 மாதத்திற்கு பிறகு குற்றவாளி சிக்கியது எப்படி? மதுரை, S.S.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லீஸ் நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பஞ்சவரணம் என்ற மூதாட்டியை கொடூரமாக மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது. இது மட்டுமல்லாமல் மூதாட்டி அணிந்திருந்த 6 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த 50,000/−ரூபாயையும் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக எட்டிற்கும் மேற்பட்ட தனிப் […]

Police Recruitment

காவலர் வீரவணக்க நாளை நினைவூட்டும் விதமாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடத்த உத்தரவிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

காவலர் வீரவணக்க நாளை நினைவூட்டும் விதமாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடத்த உத்தரவிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS. அவர்கள் உத்தரவுபடி சேரான்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரதீப் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவலர் வீரவணக்க நாளை நினைவூட்டும் விதமாக, சேரன்மகாதேவி பகுதியில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி […]

Police Department News

மனித நேயமிக்க மக்கள் சேவையில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு .அன்புராஜ் அவர்கள்

மனித நேயமிக்க மக்கள் சேவையில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு .அன்புராஜ் அவர்கள் கூடுவாஞ்சேரி சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமன்றி கூடுவாஞ்சேரியை சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கும் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் வீடு தேடி சென்று இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய ஊதியத்திலிருந்து வழங்கி வருகிறார் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு. […]

Police Department News

மனித உயிரைக் காக்கும் பொருட்டு கொரோனா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஆனந்த்குமார் அவர்கள்

மனித உயிரைக் காக்கும் பொருட்டு கொரோனா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ஆனந்த்குமார் அவர்கள் மக்களுக்காக அற்புதமான கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் மற்றும் ஒலிபெருக்கி மூலமாகவும் இசை மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் OMR PTC Colony சந்திப்பில் 23.10.2020 மதியம் 12.00 மணியளவில் மாற்று திறனாளிகள் ஆட்டோ ஓட்டுனர்கள்,இரு சக்கர ஓட்டுநர்கள் , பாதசாரிகள் அரசாங்க ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆகிய அனைவரையும் ஒன்றினைத்து […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரை, செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது : மதுரை, செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர் மதுரை, செல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அந்த பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை […]

Police Department News

மதுரை, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

மதுரை, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் மதுரையில் அதிகரித்து வரும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் திருமதி. மதனகலா அவர்கள். இவர் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பொது மககளுக்கு […]

Police Department News

மதுரை, பழங்கநத்தம் பகுதியில் வீட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை, பழங்கநத்தம் பகுதியில் வீட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் C2, குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், இந்த பகுதியில் வசித்து வருபவர் சண்முகம்விக்னேஷ், இவர் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே வந்து மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 31 சவரன் நகை மற்றும் 12 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் […]

Police Department News

19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணியில் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் கல்வி பயிலும் 42 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் (22.10.2020 ).

19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணியில் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் கல்வி பயிலும் 42 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் (22.10.2020 ). சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று 22.10.2020 காவல் ஆணையரக்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ சிகிச்சை பெற்று நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த 19 காவலர் குடும்ப மருத்துவ செலவுத் தொகை […]