மேலஅனுப்பானடியில் விற்கப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யாமல் தவறான செயலுக்கு பயன்படுத்தியதை கண்டித்ததால் முன்னால் ஓனருக்கு அடி, உதை மதுரை மாநகர், தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மேலஅனுப்பானடியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் பச்சமால் மகன் திரு. சக்திவேல் வயது 34/2020, இவர் அழகுமலையான் டிரேடர்ஸ் என்ற பெயரில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவரிடம் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர் , இந்நிலையில் இரண்டு […]
Month: October 2020
மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி
மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பாஸ்கரதாஸ் நகர், 5 ம் பிளாக் டோர் நம்பர் 82 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமு மகன் சந்திரசேகரன் வயது 43/2020, இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் இவர் தினமும் ஆட்டோ சவாரி முடித்து இரவு […]
மிளகாய்ப் பொடி தூவி பனியன் நிறுவன மேலாளர் தாக்குதல்
மிளகாய்ப் பொடி தூவி பனியன் நிறுவன மேலாளர் தாக்குதல் சில்மிஷ புகாரில் திடீர் திருப்பம் மேலும் 2 வாலிபர்கள் கைது தங்களை தற்காத்துக்கொள்ள மற்ற பெண்களின் மீதும் பாதிக்கப்பட்டதாக புகார் எனவும் ஏற்கனவே வேலை செய்யும் கம்பெனி பெண்கள் அச்சம் இதுவரை அதுபோன்று எந்த புகாரும் இல்லாததால் மற்ற பெண்களுக்கும் கற்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நிறுவன பெண்கள் குற்றச்சாட்டு திருப்பூர் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் மிளகாய் பொடி தூவி பெருந்துறை பனியன் […]
தவறி விழுந்த ஜல்லிக் கற்களால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்..
தவறி விழுந்த ஜல்லிக் கற்களால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்.. 07.10.2020. நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேரில் பார்த்த பணகுடி காவல் நிலைய காவலர் ஜெகதீசன் விபத்துக்கு காரணமான காரணமான ஜல்லி கற்களை அருகில் இருந்த வீட்டில் துடைப்பத்தை வாங்கி சாலையை சுத்தம் செய்தார். இதனை […]
மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு மதுரை, மாநகர் C1, திடீர் நகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியான வாய்கால் தெரு, ஹீரா நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வன் மனைவி லெக்ஷிமி வயது 30/2020, இவரது கணவர் செல்வன் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் 04/10/2020 ம் தேதி மாலை 3.30 மணியளவில் லெக்ஷிமி தனது மூத்த மகன் […]
காவலர் வேலை வாய்ப்பு காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் !
காவலர் வேலை வாய்ப்பு காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் ! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பங்களை அனுப்புவது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இடையே எழக்கூடிய சந்தேகங்களை களைவதற்காகவும் அவர்களுக்கு ஒரு சரியான தீர்வு அளிக்கும் வண்ணமாகவும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு மைய சிறப்பு உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது, […]
பட்டாக்கத்தியை கையில் வைத்து நாக்கை அறுப்பேன் என டிக்-டாக் வீடியோ எடுத்த வாலிபர் கைது
ஆலந்தூர், சென்னை புறநகர்் பகுதிகளில் சமீப காலமாக பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு சினிமா பாடலுக்கு ஏற்றார்போல் போஸ் கொடுப்பதும், பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை பெரிய ரவுடிகளாக சித்தரித்து கொள்கின்றனர். இந்தநிலையில் வாலிபர் ஒருவர், கையில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய ரவுடியை போல் சித்தரித்து, “நாக்கை அறுப்பேன்” என்று சினிமா பாடலுக்கு ஏற்ப […]
ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்ற 7 வாலிபர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மொத்தம் 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. […]
காஞ்சீபுரம் அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் மற்றும் செல்போன் திருடிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் உரிமையாளர் ஐயப்பன், அவரது மனைவியுடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பனை தாக்கினர். உடனடியாக அவர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் அந்த 2 ரவுடிகளும் கடையில் இருந்த செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் ரூ.30 […]
தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது திருநெல்வேலி மாவட்டம் 05.10.2020 பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகாமி புரத்தில் உள்ள கோவிலில் வரி செலுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில், சிவகாமிபுரத்தைச் சேர்ந்த குமரேசன்(31) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (35), மற்றும் முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த கொம்பன் @ குமார் (29) ஆகியோர் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் […]