Police Recruitment

மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா கடந்த 22 ம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை மாநகர் எல்லீஸ் நகர் முதல் ஆவின் பால் பூத் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்எஸ் காலனி காவல் நிலைய கட்டிடத்தை காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத் IPS அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு. பாஸ்கரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள், இந்த திறப்பு […]

Police Recruitment

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 26:01:2021 திருப்பூர் மாநகரில் தினமும் அதிக அளவு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக ஏற்படும் அதனை சரி செய்ய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுகின்றனர் பெருமாநல்லூர் சாலையில் […]

Police Recruitment

72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா திருப்பூர் மாநகர காவலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா திருப்பூர் மாநகர காவலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய 🚔போலீஸ் இ நியூஸ் 🚔 * ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் முதன்மைை ஆசிரியர் மற்றும் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை,B.Com.,L.L.B.,D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் அறிவுறுத்தலின்படி 72 ஆவது குடியரசு தின விழாவின் காவலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது… அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர். திருமதி முனியம்மாள் அவர்கள். அனுப்பர்பாளையம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விவேக் குமார் அவர்கள். பூண்டி காவல் நிலைய […]

Police Recruitment

மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர்

மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதுரை மாநகரில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டு நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் திரு. பிரசன்னவெங்கடேஷ் அவர்கள் உதவி கோட்டப்பொறியாளர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு. திருமலைக்குமார் அவர்கள், திரு. மாரியப்பன் அவர்கள், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திரு. செல்வம், […]

Police Recruitment

நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று…

விருதுநகர் மாவட்டம்:- நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று… அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை காவல்துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வெகுவிமரிசையுடன் கொண்டாடப்பட்டது. இந்த பொன்னான தருணத்தில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் அவருடன் அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பம் உடனிருந்து தேசியகொடிக்கு மரியாதை செலுத்தினார். இப்படி அருப்புக்கோட்டை காவல்துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம், அருப்புக்கோட்டைதாலுகா […]

Police Recruitment

மதுரை முன்னால் காவல் ஆணையர் டேவிசன் தேவாசிர்வாதம் உள்பட தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு ஜனாதிபதி விருது

மதுரை முன்னால் காவல் ஆணையர் டேவிசன் தேவாசிர்வாதம் உள்பட தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு ஜனாதிபதி விருது , ஜனாதிபதி விருது ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் சிறப்பாக, மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி விருதுக்கான பெயர் பட்டியலில் தமிழக போலீஸ் துறையை சேர்ந்த 20 பேர் இடம் பெற்றுள்ளனா். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு […]

Police Recruitment

திருச்சி மாநகர காவலர் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம்

திருச்சி மாநகர காவலர் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் Dr.G.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனை பாபு ரோடு & மாம்பழச்சாலை திருச்சி இம் முகாமில் பங்கேற்ற முதன்மை விருந்தினர் திருச்சி காவல் ஆணையர் J.லோகநாதன்,IPS அவர்களும் முன்னிலை ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டனர்

Police Recruitment

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 25:01:2021 திருப்பூர் மாநகரில் தினமும் அதிக அளவு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக ஏற்படும் அதனை சரி செய்ய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுகின்றனர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள கேவிபி சந்திப்பில் பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு […]

Police Recruitment

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது 25.01.2021 புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப் படை மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல் துறையிடன் இணைந்து நேர்மையாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் கடமையாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Recruitment

மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மீனாம்பாள்புரம், சத்தியமூர்த்தி 6 வது தெருவில் வசித்து வருபவர் கோச்சடை மகன் முத்துச்சரவணன், இவர் செல்லூர் சிவகாமி தெருவில் செல்லும் போதெல்லாம் அந்த தெருவில் உள்ள ஒரு நாய் அவரை பார்த்து குறைத்து வந்துள்ளது, இதனால் கோபமடைந்த முத்துசரவணன் அந்த […]