மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வ துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் .திரு.ஆனந்த்குமார் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். GREATER CHENNAI TRAFFIC POLICE J9 THURAIPAKKAM TRAFFIC POLICE STATION சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனம் மூலமாக விழிப்புணர்வை பதாகைகளை கொண்டும் MTC Bus Driver and Conductor Auto Drivers INFORMATION TECHNOLOGY ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன […]
Month: February 2021
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த தருணத்தில் ஒரு மனித உயிரின் மதிப்பையும், வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தை மனதில் கொண்டு சாலை விதிகளை மதித்தும் நடந்து வருவது மிகவும் நல்ல […]
தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி எழுதிய ராஜஸ்தான் பத்திரிகை
தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி எழுதிய ராஜஸ்தான் பத்திரிகை மதுரை மாநகரில் நடந்த 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை பாராட்டி ராஜஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருப்பது, நமக்கெல்லாம் மிகவும் பெருமையான விசயம். மதுரை மாநகரில் அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் நடத்திய 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு நிகழ்வை பாராட்டி ராஜஸ்தான் பத்திரிகா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி. ராஜஸ்தான் பத்திரிகா.
திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது
திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது அமெரிக்காவில் உள்ள ஹெஸ்டர் செசலியாஇயக்குனரான திருமதி. Sabre அவர்கள் இன்று நேரடியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் திருச்சி சரக DIG திருமதி. ஆனிவிஜயா IPS அவர்களுக்கு , Sabre−Apac Award வழங்கினார் தென்னிந்தியாவில் முதன் முதலாக பெண்கள், மற்றும் குழந்தைகளை பாதுகாக்க திருச்சி சரகத்தில் கேடயம் project ட்டை சிறப்பாக நடைமுறைபடுத்தியும், செயல் படுத்தியமைக்காவும் இந்த விருதினை அமெரிக்க நிறுவனம் இன்று வழங்கியது. இந்த […]
மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் இணைய வழி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் இணைய வழி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கனேஷ்ராம் அவர்கள் பசுமலையில் அமைந்துள்ள CSI மகளீர் மேல் நிலை பள்ளி மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செய்தி தொகுப்பு,M.அருள்ஜோதி, மாநில […]
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்த வாலிபர் கைது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்த வாலிபர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிடாரிபட்டி பகுதியில் வசித்து வருபவர் பெரியகருப்பன், அழகுப்பொண்ணு இவர்களுக்கு பார்வதி வயது 20,( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) என்ற பெண் உள்ளார், கடந்த 26 ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் இளம் பெண் பார்வதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அழகேஷ் வயது […]
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்…
தூத்துக்குடி மாவட்டம்:- தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்… நேற்று காலை ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேலை சார்பு ஆய்வாளர் பாலு கண்டித்துள்ளார். மேலும் அவர் பயன்படுத்தும் மினி லாரியை பறிமுதல் செய்து ஏரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏரல் காவல் நிலையத்துக்கு மது போதையுடன் வந்த முருகவேல் தனது மினி லாரியை தருமாறு கேட்டுள்ளார் அதற்கு அவர் முருகவேலை மாலைநேரம் […]