Police Department News

மாமியார், மருமகளை கொன்ற கொலைகும்பல் 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் சோதனையில் சிக்கியது.

மாமியார், மருமகளை கொன்ற கொலைகும்பல் 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் சோதனையில் சிக்கியது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது மனைவி ராஜகுமாரி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது குழந்தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார். […]

Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் நகை கடையில் நகை வாங்குவது போல், நடித்து திருடியவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் நகை கடையில் நகை வாங்குவது போல், நடித்து திருடியவர் கைது மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து சென்ற ஆசாமியை கடைக்காரர்கள் பிடித்து மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் நகைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் சில நாட்களுக்கு முன்பு நகை வாங்குவது போல் நடித்து அரை பவுன் மோதிரத்தை ஒருவர் திருடி சென்றார், அந்த […]

Police Department News

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம

மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம் மதுரை நேதாஜி ரோடு பகுதியில் மின்கம்பத்தில் தொடரும் விபத்து.விபத்துக்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை, பெரியார் பேருந்து நிலையம் நேதாஜி ரோட்டில் இன்று காலை 12 மணியளவில் மின்கம்பத்தில் புகை வந்துள்ளது, சற்று நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது, இதை பார்த்த அந்த பகுதி வணிகர்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் திரு. […]

Police Department News

“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது

“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த கோபு என்பவர், J-7 வேளச்சேரி காவல் குழுவினரால் கைது. 1.3 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.5,700/- கைப்பற்றப்பட்டது. (26.03.2021) J-7 Velachery Police team nabbed one Gopu of Velachery for selling Ganja – 1.3 kgs Ganja and Cash Rs.5,700/- were seized. (26.03.2021) சென்னை […]

Police Department News

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு மதுரை மாநாகரில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முனிச்சாலை பழையகுயவர்பாளையம் பகுதியில் துணைராணுவத்துடன் காவல் துறையினர் உடன் கொடி அணிவகுப்பு மதுரை டவுன் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Police Department News

மதுரை, மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

மதுரை, மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு மதுரை கீழவளவு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக திரு. செத்தில்குமார் பொறுப்பேற்றார். மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்ட கீழவளவு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் இதனையடுத்து அவருக்கு சக காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நாமும் நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Police Department News

மதுரையில் வாகனங்களை சோதனை செய்த மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரையில் வாகனங்களை சோதனை செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை, சட்டக் கல்லூரி அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அவர்களுடன் செர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்களை சோதனை செய்தார். கடந்த சில தினங்களாக அரசு வாகனங்களில் பணம் பட்டுவாட செய்வதற்கு, கொண்டு செல்வதாக கூற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

Police Department News

தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கிலோ கணக்கில் பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம்:- தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கிலோ கணக்கில் பறிமுதல். அருப்புக்கோட்டை சந்தி வீரன் சாமி கோவில் தெரு மற்றும் பெரிய கடை பஜாரில் உள்ள குடோனில் உள்ள மகாலட்சுமி ஸ்டோர் கடையில் 2,73,600 ரூபாய் 256 கிலோ மதிப்புள்ள தடை செய்ய பட்ட பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 27 ஆயிரத்து 230 பணம் பறிமுதல் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் சோதனையானது காவல்துறை யினருக்கு இரகசிய […]

Police Department News

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி வெட்டி படுகொலை

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி வெட்டி படுகொலை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலூகா, நிலையூர் நரசிம்மன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் நந்தினிகுமார் வயது 34/21, இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஜனார்தனன் என்ற 7 வயது குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நந்தினிகுமார் கட்டிட தொழிலாளர் வேலை பார்த்து வருகிறார் , இன்று காலை வீட்டிலிருந்து ஒன்பதரை மணியளவில் அருகில் உள்ள கட்டிடத்தில் சாமான்கள் எடுப்பதற்காக சென்ற போது, […]

Police Department News

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம்

கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை நிப்பாட்டிய தமிழ்நாடு போலீஸ்காரர்…தமிழ்நாட்டு காவல்துறையினரின் மனிதாபிமானம் கர்நாடகாவில் இருந்து வந்த பைக் ரைடரை தமிழ்நாட்டை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் நிறுத்தினார். இதற்கான காரணம் அனைவரின் மனதையும் நெகிழ வைத்துள்ளது. பொதுவாக காவலர்கள் உங்கள் வாகனத்தை நிறுத்துகிறார்கள் என்றால், பெரும்பாலும் அது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தன்னை எதற்காக நிறுத்தினார்? என்பது தொடர்பான வீடியோ ஒன்றை பைக் […]