மதுரை, செல்லூரில் சென்னையை சேர்ந்த இளம் பெண் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை சென்னை, ஆவடியில், கருணாநிதி 1 வது தெருவில் வசித்து வருபவர் சின்னன் மனைவி மொக்கவீரம்மாள் வயது 38/21, இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையியல் இவர் முருக்கு வியாபரம் செய்து வாழ்ந்து வந்தார், இவருக்கு ஒரு மகள் பெயர் சரண்யா வயது 20/21, இவர் மகாலெக்ஷிமி மகளீர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார், சமீப காலமாக இவர் […]
Month: March 2021
மதுரை, மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை, இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது, இருவர் தப்பியோட்டம்
மதுரை, மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை, இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது, இருவர் தப்பியோட்டம் மதுரை மாநகர், மதிச்சியம் E 2, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியான மதுரை வைகையாறு வடகறை பகுதியில் ஓபுளா படித்துறை சந்திப்பில், கடந்த 15ம் தேதி மதியம் 12.15 மணிக்கு E2, காவல்நிலைய சார்புஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு. செல்வராஜ்,832, தலைமை காவலர் திரு. கனேசன்,2317, தலைமைகாவலர் திரு. பிரேம்குமார்,3569, […]
சென்னை பெருநகர காவல். 17.3 .20 21 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள்.
சென்னை பெருநகர காவல். இன்று 17.3 .20 21 மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப. அவர்கள். கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மக்கள் கூடும் இடங்கள். வணிக வளாகங்கள் போக்குவரத்து சந்திப்புகளில் தணிக்கை செய்தார்கள். அண்ணா சாலை ஸ்பென்சர் போக்குவரத்து சந்திப்பில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அருகிலுள்ள விழிப்புணர்வு முகாமில் தகுந்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கி முக கவசங்களை […]
ஶ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் திருடிய நபர் கைது.
விருதுநகர் மாவட்டம். ஶ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் திருடிய நபர் கைது. ஶ்ரீவில்லிபுத்தூரில் சுரேஷ் புரோட்டா கடை பேருந்து நிலையத்தின் முன்பு உள்ளது. இந்த புரோட்டா கடைக்கு சொந்தமாக குடோன் இதே பகுதியில் சிங்கமாடதெருவில் உள்ளது . இந்த குடோனில்10.03.2021 அன்று இரவு 12:50 மணியளவில் குடோனின் உள்ளே புகுந்த திருடன் ரூ10,000/- ஐ திருடிவிட்டு சென்று விட்டான். மறுநாள் காலையில் குடோனை திறந்து பார்க்கும் போது யாரோ மர்ம நபர் உள்ளே வந்திருபதை அறிந்தனர். பின்பு பணம் வைத்திருந்த […]
தலைமறைவான கொலை குற்றவாளிகள் சென்னையில் கைது.
தலைமறைவான கொலை குற்றவாளிகள் சென்னையில் கைது. மாதவரம் பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவான குற்றவாளி கிஷோர் ( எ ) கிறிஸ்டோபர் என்பவர் M-2 மாதவரம் பால் பண்ணை காவல் குழுவினரால் கைது .2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது (16.3.2021). M-2 Madhavarm Milk Colony police arrested murder case absconding accused at Madhavaram area (16.03.2021). சென்னை, மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான […]
காவல் துறையின் தடய அறிவியல் பற்றி அறிவோம்
காவல் துறையின் தடய அறிவியல் பற்றி அறிவோம் தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய […]
கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு 19 பவுன் நகை திருட்டு
கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு 19 பவுன் நகை திருட்டு திட்டக்குடியை அடுத்து லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி ராசாத்தி இவரது அத்தை மகளான பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடி காட்டைச் சேர்ந்த சத்தியபிரியா வயது 31, என்பவர் லக்கூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார், பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருடன் உங்களுக்கு கொரோனா தடுப்பூசி வாங்கி வந்துள்ளதாகவும், அதை செலுத்தி கொண்டால் கொரோனா நோய் […]
போலீசுக்கு உதவும் துப்பறியும் நாய்கள்.
போலீசுக்கு உதவும் துப்பறியும் நாய்கள். துருவி, துருவி விசாரிப்பதாலும், நுட்பமான புலனாய்வாலும் போலீசார் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்குகிறார்கள். ‘சிறு துரும்பு’ கூட துருப்புச்சீட்டாய் மாறும். சில ஆண்டுகளுக்கு முன்பு, துருப்புச் சீட்டாக கிடைத்த பஸ்டிக்கெட், ஆத்துார் அணை பகுதியில் தாய்-குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியது. ஆனால் இப்படி எல்லா வழக்குகளிலும் போலீசின் புலனாய்வு வெற்றியை தேடித்தராது.மதிநுட்பத்தோடு சதிகாரர்கள் அரங்கேற்றும் சம்பவங்கள் போலீசுக்கு பெரும் தலைவலியைத்தான் தரும். இக்கட்டான இச்சூழலை […]
மனிதநேயமிக்க சென்னை சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர்
மனிதநேயமிக்க சென்னை சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி அவர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பனகல் மாளிகை வழியாக செல்லும் கூவம் ஆற்றில் ஏதோ ஒரு உருவம் அசைவதாக தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் […]
பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட IG
பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட IG தமிழக காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் பொலீஸ் மற்றும் சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் மரியாதைக்குரிய.Smt.BHAVANEESWARI KESAVARAM.,I.P.S அவர்கள்.திருவள்ளூர் மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கொண்ட திருத்தணியை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயம் இவர் ஏற்கனவே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியவர் பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பணிகள் மேன்மேலும் சிறக்க […]