Police Department News

பொதுமக்கள் புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி டிஐஜி உத்தரவு

பொதுமக்கள் புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி டிஐஜி உத்தரவு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சரக D.I.G Shri.R.SUDHAKAR.,I.P.S அவர்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

Police Department News

திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பரங்குன்றம் அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு இவரது பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் அருகே குப்பையில் எறிந்த தீ பரவி பர்னிச்சர் கடைக்குள் தீ பிடித்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது இதனால், கடை […]

Police Department News

சட்டமன்ற தேர்தல்பணிக்காக முன்னாள் இராணுத்தினரை தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அழைப்பு

சட்டமன்ற தேர்தல்பணிக்காக முன்னாள் இராணுத்தினரை தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அழைப்பு பல ஆண்டுகாலம் நம் நாட்டிற்காக சேவை செய்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களுக்கு மீண்டும் நம் நாட்டிற்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் அழைப்பு விடுத்துள்ளார் தமிழகமானது எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாமல் பாதுகாப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலமாக […]

Police Department News

இந்திய வனப் பணியை பற்றி தெரிந்து கொள்வோம்

இந்திய வனப் பணியை பற்றி தெரிந்து கொள்வோம் இந்திய வனப் பணி (அ) இ.வ.ப, (ஐ.எப்.எஸ்) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய ஆட்சிப் பணி (அ) இ. ஆ. ப ஆகும். இ வ.ப பயிற்சி பெற்ற அலுவலர்கள் […]

Police Department News

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆலோசனை கூட்டம்.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆலோசனை கூட்டம். 13.03.2021 தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்பாணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கும் […]

Police Department News

மதுரை முனிச்சாலையில் நடந்த தீ விபத்தில் திறம்பட செயல்பட்ட அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு பொது மக்கள் பாராட்டு

மதுரை முனிச்சாலையில் நடந்த தீ விபத்தில் திறம்பட செயல்பட்ட அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு பொது மக்கள் பாராட்டு மதுரை முனிச்சாலையில் மஹாசிவன்ராத்திரி திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையில் வீரர்கள் கோபி முருகன் ஆகியோர் அடங்கிய குழுக்கள் விரைந்து செயல்பட்டு தீ யை பரவாமல் அணைத்தமைக்கு அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Police Department News

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுத்த காவல்துறையினர்.

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுத்த காவல்துறையினர். 12.03.2021. தேனி மாவட்டம் அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(37), இவர் தேனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்கு காப்பீடு தொகை மூலம் ரூபாய் 30 லட்சத்துக்கான காசோலையை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் திண்டுக்கல் சரக DIG திரு முத்துசாமி IPS ஆகியோர் […]

Police Department News

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், பெண்ணை ஏமாற்றி நகை திருட்டு

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், பெண்ணை ஏமாற்றி நகை திருட்டு மதுரை, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் மரியலீலா வயது 62, சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் அவரிடம் முதியோர் பென்சன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார் . அதை நம்பி மரியலீலா ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் இருந்த ஒரு வங்கிக்கு சென்றார், அங்கு வாலிபர் அவரை படம் எடுக்க வேண்டும் அதில் கழுத்தில், காதில் நகை இருந்தால் முதியோர் பென்சன் தர மாட்டார்கள் என கூறி அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை வாங்கி […]

Police Department News

மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை பற்றி தெரிந்து கொள்வோம்

மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை பற்றி தெரிந்து கொள்வோம் எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும். வரலாறு 1965 […]

National Police News Police Department News

சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர்.

சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர். Legislative Assembly Election:- On 12.3.2021 Evening Route flag march conducted at S10 Pallikaranai & S16 Perumbakkaml PS limits of Mount District:- கொடி அணிவகுப்பு:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு S10 பள்ளிக்கரணை மற்றும் S16 பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு மாலை 4.00 மணிக்கு பெரும்பாக்கம் குடிசைமாற்று […]