ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை. ஶ்ரீவில்லிபுத்தூர், அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 1/9/14 அன்று தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து ஶ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இந்த புகாரின் பேரில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு ஶ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள போக்சோ […]
Month: April 2021
மதுரை, அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மதுரை, அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மனைவி மகமாயி வயது 70, இவர் நேற்று காலை தனது வீட்டின் முன் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்து ஒன்னரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். செயின் பறிப்பு சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அலங்காநல்லூர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் முகக் கவசம் அணியாத 175 நபர்களிடம் ரூ. 35,000/− அபராதம். வசூல்
மதுரை, செல்லூர் பகுதியில் முகக் கவசம் அணியாத 175 நபர்களிடம் ரூ. 35,000/− அபராதம். வசூல் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது முறையாக தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து, கொரோனா நோய் தொற்று தடுப்பு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்று அரசு மக்களை வலியுறித்தி வருகிறது. இதை மீறி முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த 175 நபர்கள் மீது கடந்த 9, 10 தேதிகளில் நடவடிக்கைகள் எடுத்து மொத்தம் […]
மதுரை தீக்கதிர் பைபாஸ் பகுதியில் காய்கறி வாங்க வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, செல்லூர் போலீசார், விசாரணை
மதுரை தீக்கதிர் பைபாஸ் பகுதியில் காய்கறி வாங்க வந்த பெண்ணிடம் நகை பறிப்பு, செல்லூர் போலீசார், விசாரணை மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை தீக்கதீர் பைபாஸ் அருகே ஒவ்வொரு வாரம் சனிக் கிழமை தோறும் வாரச்சந்தை மாலை நேரங்களில் நடைபெற்று வருகிறது, வழக்கம் போல் நேற்று 10 ம் தேதி சனி கிழமையன்று, காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வந்தது, சந்தைக்கு காய்கறி வாங்க மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் அச்சம்பத்து, […]
கொடைக்கானலில் போதை ஸ்டாம்பு விற்பனை−வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
கொடைக்கானலில் போதை ஸ்டாம்பு விற்பனை−வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளம் பெண்களுக்கு போதை வஸ்து அடங்கிய எல்.எஸ்.டி.ஸ்டாம்பு மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட 32 போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாகக் கடந்த 2019 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அபிநாத் என்ற வாலிபரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதை […]
மதுரை மாநகர் B3 தெப்பகுளம் காவல்நிலைய போலீசாரின் கருணை அனுப்பானடி தீயணைப்புதுறையினருக்கு நன்றி
மதுரை மாநகர் B3 தெப்பகுளம் காவல்நிலைய போலீசாரின் கருணை அனுப்பானடி தீயணைப்புதுறையினருக்கு நன்றி மதுரை தெப்பகுளத்தில் சிக்கிதவித்த நாய்குட்டியை பார்த்த தெப்பகுளம் போலீசார் மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து செயல்பட்டு நாய்குட்டியை காப்பாற்றினர். வீரர்களுக்கும் போலீசாருக்கும் நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
ராமநாதபுரம் வனரேஞ்சருக்கு சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருது
ராமநாதபுரம் வனரேஞ்சருக்கு சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருது சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் மூலமாக ராமநாதபுர வனதுறை ரேஞ்சர் சதீஸ் சேவையை பாராட்டி சரவதேச விருது வழங்கப்பட்டது. சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 10 வனத்துறை ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வ தேச விருது வழங்குகிறது.100 நாடுகளிலிருந்து 600 க்கும் மேற்பட்ட வன ரேஞ்சர்கள் வின்னப்பித்திருந்தனர். அதில் ராமநாதபுரம், மன்னார் வளைகுடா தேசிய பூங்கா […]
மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புஅதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுபாடுகள் நாளை முதல் அமுலுக்க வர உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து காவலர்கள் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் , போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போக்குவரத்து […]
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000/− முதல் 5000/− வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000/− முதல் 5000/− வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், ஒடிசா மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் முறை ரூ. 2000/− அபராதமும், மூன்றாம் முறை முதல் ரூ. 5000/− அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 10. 4. 2021 காலை 10:15 மணி அளவில் சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து கொரோனாநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் துவக்கிவைத்தார்.