சென்னை வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் :- வேட்பாளர்களுடன் உடன் இருக்கும் நபர்கள் பூத் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை பூத்துகளில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது வேட்பாளர்கள் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம் வேட்பாளரின் முகவர்கள் ஒரு வாகனம் கூடுதலாக வேட்பாளர்களின் பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்கள் 04423452437, 9498181239 இந்த நம்பர்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம் தேர்தல் சம்மந்தமான புகார் ஏதேனும் இருந்தால் புகார் […]
Month: April 2021
205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்..
205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்.. விருதுநகர் கலெக்டர்..R.கண்ணன் IAS பங்கேற்பு.. காவல் துறை சார்பில் திரு. A. தங்கமணி திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை&. நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை, பைகாரா பகுதியில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை, சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை
மதுரை, பைகாரா பகுதியில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை, சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை மதுரை மாநகர் சுப்ரமணியபும் C2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பைகாரா பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் பைகாரா பகுதியை சேர்ந்தவர் சுப்பையா வயது 67/21, இவர் வெகுநாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார் ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை இதனால் மனமுடைந்த முதியவர் நேற்று தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், […]
மதுரை, மேலூர் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு
மதுரை, மேலூர் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு வருகிற 6 ம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாங்கள் இருக்கிறோம் என அறிவிக்கும்படியாக, மதுரை மாவட்ட காவல்துறை, மேலூர் காவல் நிலைய உட்கோட்டம் மேலூர் காவல்நிலைய வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ், சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்கள் தலைமையில் காவலர்கள், மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பு நரசிங்கம்பட்டி […]
மதுரை அருகே பரவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது வழக்குப் பதிவு
மதுரை அருகே பரவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது வழக்குப் பதிவு மதுரை, பரவையில் திருமணம் நிச்சயம் செய்து விட்டு கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மாவட்டம் பரவை வித்தியாவாகினி அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் சந்திரலேகா வயது 28/21, இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் . அதில் அவர் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை […]
சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 19 லச்சம் மோசடி செய்த நபர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் காவல் குழுவினர்களுக்கு
சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 19 லச்சம் மோசடி செய்த நபர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் காவல் குழுவினர்களுக்கு சென்னை பெருநகர காவல். சென்னை மத்திய குற்றப்பிரிவு. வழக்கில் கைப்பேசி மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி என்ற போர்வையில் பேசி 19 லட்சம் கட்ட வேண்டி உள்ளதாக கூறி பணமோசடி செய்து 2019 ல் தாக்கலான புகாரில் திறம்பட விசாரணை நடத்தி 6 -நபர் கொண்ட கும்பலை தலைநகர் […]
மதுரை அருகே உசிலம்பட்டியில் கஞ்சா கடத்திய இருவர் கைது, உசிலம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை அருகே உசிலம்பட்டியில் கஞ்சா கடத்திய இருவர் கைது, உசிலம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, உசிலம்பட்டியில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்து 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எஸ்,பி. தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கரவாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அமைட்டையன் பட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் கஞ்சா கடத்தி […]
மதுரை அருகே உறங்கான்பட்டியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு, மாடு முட்டி ஒருவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை அருகே உறங்கான்பட்டியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு, மாடு முட்டி ஒருவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான உறங்கான்பட்டியில் கடந்த 31/03/21 அன்று அரசு அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடைபெற்றது, இதில்நாயத்தான்பட்டியை சேர்ந்த அழகு மகன் பாண்டியன் வயது 70/21, அவரது ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட பிடித்து வரும் போது அவரது மஞ்சு விரட்டு காளை முட்டியதில் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவ மனைக்கு […]
மதுரை மாவட்டம் அய்யமுத்தன்பட்டியில், தனக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை
மதுரை மாவட்டம் அய்யமுத்தன்பட்டியில், தனக்கு குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தூக்குப் போட்டு வாலிபர் தற்கொலை மதுரை மாவட்டம், கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான அய்யன்பட்டியில் வசித்து வருபவர் ராமன் மகன் சிவகுமார் வயது 35, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்த இருவரும் சந்தோசமாக வாழந்து வந்த நிலையில் இவர்களுக்கு குழந்தையில்லை என்ற ஏக்கம் ஏற்பட்டது, இதன் காரணமாக சிவகுமாருக்கு குடி பழக்கம் ஏற்பட்டு, குடிக்கு அடிமையானார், இந்த […]
90 நாட்களில் வெளியே வந்து உங்களை சும்மா விட மாட்டோம் என்று மக்களை மிரட்டிய குற்றவாளிகளுக்கு 33 நாட்களில் தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறை
90 நாட்களில் வெளியே வந்து உங்களை சும்மா விட மாட்டோம் என்று மக்களை மிரட்டிய குற்றவாளிகளுக்கு 33 நாட்களில் தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறை நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவிலில் கடந்த 26/02/21 அன்று அதிகாலை 4.15 மணியளவில் முருகசூரியா என்ற முறுக்கு, ராஜ் என்ற சுரேந்தர், கருப்பசாமி என்ற முத்து ஆகிய மூவரும் கோவிலுக்குள் சென்று காவலாளி கனேசன் என்பவரை கட்டிப்போட்டு கொலை மிரட்டல் விட்டு, ராஜ் என்ற சுரேந்தரை காவலுக்கு […]