.கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களக்ளுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், […]
Month: April 2021
மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வண்ணம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.இராசராசன் அவர்கள் சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு […]
மனிதநேயமிக்க போக்குவரத்து காவலர்கள்
மனிதநேயமிக்க போக்குவரத்து காவலர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் எனபவரது மனைவி பவிதா வயது 29, இவருக்கு ஒரு மகள் வயது சுமார் 5, மற்றும் ஒரு மகன் வயது சுமார் 2 உள்ளனர், இவர்களுக்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, இவர்கள் கணவன் மனைவிக்கு வெகுநாட்களாக கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை வந்து கணவர் கோபித்து கொண்டு மனைவியை தவிக்கவிட்டு சென்று விடுவது வழக்கம் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் உயர் […]
முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று,இனிப்பு வழங்கியும், முக கவசம் அணியாமல் வந்தவர்களை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுக்க செய்து அவர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கிய பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு
முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று,இனிப்பு வழங்கியும், முக கவசம் அணியாமல் வந்தவர்களை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுக்க செய்து அவர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கிய பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு தேனி மாவட்டம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணிந்து […]
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்று நேற்று மறைந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்களின் திருஉருவப் படத்திற்கு சென்னை பெரு நகர காவல் ஆணையர் அஞ்சலி
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்று நேற்று மறைந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்களின் திருஉருவப் படத்திற்கு சென்னை பெரு நகர காவல் ஆணையர் அஞ்சலி இன்று (19.4.2021) மாலை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்களின் மறைவையொட்டி C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் […]
சென்னை பெருநகர காவல்.
சென்னை பெருநகர காவல். இன்று 19.4.2021 காலை சென்னை புளியந்தோப்பு மாவட்டம் செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்து விழிப்புணர்வு வழங்கியும் .காவல் சிறார் சிறுமியர் குழும மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.இந் […]
தனது தாய், தந்தையரை பிரிந்து தவித்த இரண்டு வயது பெண் ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போக்கு வரத்து காவலர்
தனது தாய், தந்தையரை பிரிந்து தவித்த இரண்டு வயது பெண் குழந்தையை ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போக்கு வரத்து காவலர் மதுரை தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்களின் கீழ் பணிபுரியும் முதல்நிலை காவலர் திரு.திருப்பதி அவர்கள் மதுரை நேதாஜி ரோட்டில் பணியில் இருந்த போது அங்கே பெற்றோரை பிரிந்த இரண்டு வயது பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அவருடன் பணியில் இருந்த திரு. ஆதிபாண்டி […]
மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரையின்படி மேலுர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின்படியும் கொரனா விழிப்புணர்வு
மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரையின்படி மேலுர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின்படியும் கொரனா விழிப்புணர்வு ஆட்டோ ஓட்டுனர்கள் கார் டிரைவர்கள் வேன் ஒட்டுனர்கள் லாட்ஜ் மற்றும் மண்டப உரிமையாள்கள் ஆகியோர்களுக்கு மூவேந்தர் பண்பாட்டுக் கழக மண்டபத்தில் வைத்து வைத்து மேலூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிவுரை வழங்கினார்கள். கலந்து கொண்டவர்களுக்கு மதர்தெரசா பவுண்டேஷன் மூலமாக கப அப குடிநீர் வழங்கப்பட்டது ெ காரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மக்களுக்கு சான்றிதழும் […]
என்னை முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று சவால் விட்ட பிரபல ரவுடியை மடக்கிப் பிடித்த பழநி போலீசார்.
என்னை முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என்று சவால் விட்ட பிரபல ரவுடியை மடக்கிப் பிடித்த பழநி போலீசார். பழநியில் 10 லட்சம் பணம் கேட்டு தேங்காய் வியாபாரியை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பூபாலன் என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக பூபாலன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு 10 லட்சம் பணம் கேட்டு தேங்காய் வியாபாரியை கடத்தி உள்ளான். அதனடிப்படையில் பழநி போலீசார் அவனைத் தேடி […]
மதுரை, மேலமாசி வீதி பகுதியில் வங்கியில் தீ விபத்து, ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசம்
மதுரை, மேலமாசி வீதி பகுதியில் வங்கியில் தீ விபத்து, ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசம் மதுரை,மேல மாசி வீதியில் உள்ள் வங்கியில் தீ விபத்தில் ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமானது. மதுரை, மேலமாசி வீதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வங்கியிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து […]