Police Recruitment

சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை

சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42, 000 CC TV அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவிகள் பழுது நீக்கி புதுபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 புதிய சைபர் குற்றத்தடுப்பு காவல்நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது […]

Police Recruitment

கொலை, கொள்ளை மற்றும் பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள்

கொலை, கொள்ளை மற்றும் பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தேனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன அப்பெண் கொலை செய்யப்பட்டதின் அடிப்படையில் காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு […]

Police Recruitment

ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி

ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பிதென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நமது தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பொறுப்பேற்றதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் இன்று நேரில் சந்தித்து,அவர்களின் குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.மேலும் பணியின்போது காவலர்கள் எவ்வாறு நடந்து […]

Police Recruitment

திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, டாடா காட்டிய வாலிபருக்கு போலீசார் வலைதூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் திருமூர்த்தி (20), இவர் 15வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து தூத்துக்குடி […]

Police Recruitment

இளையான்குடி அருகே கல்லடிதிடல் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை. ஓட….ஓட….விரட்டி பிடித்தனர். மணல் மாபியா சிக்கினான்!

இளையான்குடி அருகே கல்லடிதிடல் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை. ஓட….ஓட….விரட்டி பிடித்தனர். மணல் மாபியா சிக்கினான்! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கல்லடிதிடல் கிராமத்திற்கு புத்தூர் வழியாக செல்லும் சாலையில் உள்ள புக்குளம் ஆற்றுப்பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வந்த டிராக்டரை போலீசார் விரட்டி பிடித்தனர்.இந்த சம்பவத்தில் டிராக்டரோடு தப்பிக்க முயன்ற டிரைவர் பதற்றத்தில் வேகமாக ஓட்டியதால் தலைகுப்புற கவிழ்ந்தது.விசாரணையில டிராக்டரின் உரிமையாளர் புத்தூரை சேர்ந்த நாகநாதன் மகன் சேதுபதி என்பதும்,ஓட்டியவர் ஆனந்தூரை சேர்ந்த பாண்டி […]

Police Recruitment

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைதுசாத்தங்காடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்‌‌‌களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் கா 52866 , அஜித் […]

Police Recruitment

கோவையில் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை.

கோவையில் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை. கோவையில் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை. கோவையில் இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை ஊசியை விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வலிநிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி அதனுடன் தண்ணீர் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதை அனுபவித்தது தெரியவந்தது. […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் IPS., அவர்கள் முதியவர் ஒருவர் மனு அளிக்க வந்த தகவல் அறிந்து மேல் தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் IPS., அவர்கள் முதியவர் ஒருவர் மனு அளிக்க வந்த தகவல் அறிந்து மேல் தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு அளிக்க வந்த முதியவரை தரைத்தளத்திற்கு வந்து சந்தித்து அவர் மனுவை பெற்றுக்கொண்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். முதியவர் அளித்த மனுவை உடனே விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Recruitment

நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு

நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வுகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் IPS கள்ளக்குறிச்சி முதல் சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார். பின்பு அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க உத்தரவிட்டார்.பின்பு சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். […]

Police Recruitment

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சிதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்ட மாவட்ட ஆயுதப்படை காவலர்கள். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி […]