சட்ட விரோத மது, விற்பனை, நடவடிக்கையெடுத்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் கடந்த 01.07.2021 விளாத்திகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று […]
Month: July 2021
மதுரை தெற்கு வாசல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, அதிரடி நடவடிக்கையெடுத்த B5, காவல்நிலைய போலீசார்
மதுரை தெற்கு வாசல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, அதிரடி நடவடிக்கையெடுத்த B5, காவல்நிலைய போலீசார் மதுரை மாநகர் தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.P.சோமு அவர்கள் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று காலை 10.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை ஒண்டிமுத்து மேஸ்த்திரி வீதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர் காவலர்களை கண்வுடன் ஓட எத்தணித்தவரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரித்த போது அவன் தெற்குவாசல் லாடபிள்ளை குறுக்கு சந்தை […]
அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை ஒவ்வொரு துறையாக முதலமைச்சர் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வருகிறார்கள். அப்போது அந்த துறை வாரியாக ஆய்வு நடத்தும் முதல்வர் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் நலனுக்காக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் […]
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற நபரை கைது செய்த B 5, காவல்நிலைய போலீசார்
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற நபரை கைது செய்த B 5, காவல்நிலைய போலீசார் மதுரை மாநகர், தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. P.சோமு அவர்கள் நேற்று சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து சென்றபோது பச்சரிசிக்கார தெரு, கிருஷ்ணா சலூன் அருகே ஒரு நபர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, உடனே அவரை பிடித்து விசாரணை […]
03.07.2021 J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு President V.Gopi (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
03.07.2021 J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு President V.Gopi (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 03.07.2021 கொரோனா பெருந்தொற்றில் வாழ்வாதாரம் இழந்து தொழில்கள் முடங்கி இருக்கும் நிலையில் J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம் அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலையில் […]
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளுடனான ஆலோசணை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம்:-அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளுடனான ஆலோசணை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது வங்கிகளில் பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து அவர்களை பின்தொடர்ந்து பணத்தை திருடும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது இந்நிலையில் இன்று(3.7.21)அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பான அனைத்து வங்கி அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் மற்றும் நகர் காவல் […]
இளைஞர்களின் எழுச்சி நாயகன், புதிய டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்
இளைஞர்களின் எழுச்சி நாயகன், புதிய டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். அதன் பின் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளராக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், மாவட்டம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் துனிச்சலாகவும் […]
6 காவல் ஆய்வாளர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6 காவல் ஆய்வாளர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 6 காவல் ஆய்வாளர்கள் பணியாற்றி வந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், […]
மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட வழக்கில் கடத்தி வந்த இருவர் கைது
மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட வழக்கில் கடத்தி வந்த இருவர் கைது மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட விவகாரத்தில், அவர்களை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை அருகே இலங்கையை சேர்ந்த 27 பேரை கியூ பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தது, அங்கிருந்து […]
பிளாஸ்டிக் பையில் சாராயம் விற்ற குருவரெட்டியூர் வாலிபர் கைது, அம்மாபேட்டை போலீசாரின் அதிரடி நடவடிக்கை
பிளாஸ்டிக் பையில் சாராயம் விற்ற குருவரெட்டியூர் வாலிபர் கைது, அம்மாபேட்டை போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை குருவரெட்டியூர் வாரச்சந்தை ரோட்டில் அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வெள்ளை பிளாஸ்டிக் சாக்கு பை வைத்து கொண்டு வந்துள்ளார், அதை சோதனை செய்ததில் சாக்கு பைக்குள் பிளாஸ்டிக் கவரில் அரசால் தடை […]