சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுபடி அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையாளர் திரு.விக்ரமன் அவர்கள் CCTV மற்றும் சைபர் கிரைம் பிரிவு மூலம் திருட்டு செல்போன் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் திருட்டு குற்றங்களை முற்றிலும் தடுக்குமாறு காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பேரிலும் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளர் தெற்கு திரு கண்ணன் […]
Month: July 2021
முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க உயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு
முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்கஉயர்கோபுரம் அமைத்து பாதுகாப்பு🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு 🚨🔥முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். 🚨🔥அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டுமுத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்கும் விதமாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டின்பேரில்முத்துப்பேட்டையின் முக்கிய பகுதியான1)ஆஸாத்நகர்,2)புதிய பேருந்துநிலையம் ஆகிய இடங்களில்முத்துப்பேட்டைகாவல்துறை சார்பில்உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 🚨🔥மேற்படி உயர் கோபுரங்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்இன்று(27.07.21) காலைதிறந்துவைத்து கண்காணிப்பு […]
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் புதிய காவல் உதவி மையம் (OUT POST) திறப்பு
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக24 மணிநேரமும் இயங்கும் வகையில்புதியகாவல் உதவி மையம் (OUT POST) திறப்பு 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டைகாவல் சரகம்நாச்சிகுளம்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக24 மணிநேரமும் இயங்கும் வகையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் புதிதாக*காவல் உதவி மையம்* அமைத்து அதனை இன்று (27.07.21) திறந்து வைத்தார்கள். 🚨🔥இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨திருவாரூர் மாவட்ட காவல்துறை
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம்புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டுவிழா 💐💐💐💐💐💐💐💐💐மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கும் 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் மாவட்ட காவல்துறையில்29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. 🚨🔥முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம்பெருகவாழ்ந்தான் காவல்நிலையகட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில்மாவட்ட காவல்துறையின் கோரிக்கையின்பேரில்தமிழக அரசால் பெருகவாழ்ந்தான்காவல்நிலையத்தின்அருகிலேயே புதிய இடம்தேர்வுசெய்யப்பட்டுரூ.91.86 லட்சம் மதிப்பீட்டில்2990 சதுர அடியில் கட்டிடம்கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 🚨🔥மேற்படி ஆணையின்பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டும் பணியைதுவங்க உள்ளது. […]
திருச்சியில் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது
திருச்சியில் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020 ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான உடல் தகுதி தேர்வு நேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் கரூர் மாவட்டங்கள் அடங்கிய 500 நபர்களுக்கு சுப்ரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் துணைக்குழுவின் […]
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் பணியமர்த்தல் ஆணை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019 ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரை சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை நேற்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்க்பட்டது சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட நல்லைய்யா, கிருஷ்ணவேணி, சத்தியா, கோபிநாத், ஜானகிராமன், ஜீவிதா, கவிதா, பிரசாத், நவீன்ராஜ், ஆதித்தியா, மற்றும் பூவிழிப்பிரபா, ஆகியோர்களை […]
மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் பதவி உயர்வு
மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் பதவி உயர்வு ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானு காவலத்துறையில் உயர் பொறுப்பு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 49 கிலோ பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.இன்று ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பிய மீராபாய்க்கு டில்லி […]
புதிதாக தேர்வுசெய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து
புதிதாக தேர்வுசெய்யப்பட்டகாவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து💐💐💐💐💐💐💐💐💐 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 08 பேர்(05 ஆண்,03 பெண்)நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாகதேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 🚨🔥தேர்வான08 நபர்களையும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்இன்று (26.07.2021)மாவட்ட காவல் அலுவலகம் அழைத்துதமிழக அரசு வழங்கியபணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கிவாழ்த்துக்கள் கூறினார்கள். 🚨🔥மேலும் அவர்களுக்குதமிழக காவல்துறையின்பெருமை,காவல் பணியின் முக்கியத்துவம்,கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு ஆகியவை குறித்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்கள். […]
அருப்புக்கோட்டை , கலைஞர் நகரில் தீப்பற்றி எரிந்தது, போராடி அணைத்த தீயணைப்பு படையினர்
அருப்புக்கோட்டை , கலைஞர் நகரில் தீப்பற்றி எரிந்தது, போராடி அணைத்த தீயணைப்பு படையினர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, கலைஞர் நகரில் பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட பழைய கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அருப்புக்கோட்டை, கலைஞர் நகரின் மையப்பகுதியில் நேற்று மாலை திறந்த வெளியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். அந்த தீ மளமளவென்று பரவி அருகில் உள்ள […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம் வினாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டத்தில்தலைவர் :M.மாணிக்கமூர்த்தி-மதுரை மாவட்ட இந்துமுன்னணி துணைத்தலைவர்:முன்னிலை ,A.M.சபரி-நகரதலைவர்,சிறப்பு உரை,C.R.மாணிக்கம்-இந்துமுன்னணியினர்சுமார், 65நபர்கள் கலந்து கொண்டர்கள், நேரம்,6.00PM-7.00இடம்:சிகப்பிஅம்பாள்தி௫மணமண்டபம்,ஜெய்ஹிந்துபுரம்,இந்துமுன்னணி சார்பாக வினாயகர் சிலை வைப்பது,வழக்கம் போல் வைக்கபடும்,மற்றும்அரசு ஆலோசனை முழு மனதோடு ஏற்று கொள்ளபடும்.கொரனாகாலம்என்பதால்அரசுஅறிவுறைஏற்றுவிழா நடத்தபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.பாதுகாப்பு பணியில் :B6PS சார்பு ஆய்வாளர் திரு. தீலிபன் அவர்கள், தலைமை காவலர் R.ஜெயராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து […]