Police Recruitment

கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதிரிகூடபுரம் கிராமத்தில் காந்தி காலனியில் குடியிருக்கும் கடையநல்லூரை சேர்ந்த முகம்மது கோதரி மகன் முகம்மது மீத்தீன் வயது (53) இவர் கடந்த 2ம் தேதி கடையநல்லூர், சொக்கம்பட்டி, புளியங்குடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக சொக்கம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் […]

Police Recruitment

இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர்

இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா வாகன ரோந்து” 14.07.2021 அன்று இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படுகின்றது. கருடா வாகன ரோந்து இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய […]

Police Recruitment

வேலைக்கு சென்ற கொத்தனார் வீடு திரும்பவில்லை தெற்கு வாசல் போலீசார் விசாரணை, தேடி வருகிறார்கள்

வேலைக்கு சென்ற கொத்தனார் வீடு திரும்பவில்லை தெற்கு வாசல் போலீசார் விசாரணை, தேடி வருகிறார்கள் மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் சுரேஷ் மனைவி வஞ்சிகொடி வயது 39/21, இவர் இரும்பு பட்டரையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சுரேஷ் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாசலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாவப்பிரகாஷ் வயது 19/21, என்ற மகனும், பிரியதர்ஷினி வயது 17/21, என்ற மகளும் உள்ளனர். […]

Police Recruitment

மதுரை, திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட கனேஷ் புகையிலையை, பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்த திருநகர் போலீசார்

மதுரை, திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட கனேஷ் புகையிலையை, பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்த திருநகர் போலீசார் மதுரை திருநகர் W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள், நிலைய ஆய்வாளர் திருமதி, அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது கிடைத்த ரகசிய தகவலின்படி திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பிரகாஷ் டீ கடையில் தமிழக அரசால் […]

Police Recruitment

குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை போட்டு தள்ளுவேன் என மிரட்டிய மகன், தெப்பகுளம் போலீசார் விசாரணை

குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை போட்டு தள்ளுவேன் என மிரட்டிய மகன், தெப்பகுளம் போலீசார் விசாரணை மதுரை, தெப்பகுளம் B3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிமெண்ட்டு ரோடு, வீரத்தமிழன் தெரு, கம்பர் வீதி வாத்தியார் காம்பவுண்டில் தன்னுடை மூத்த மகள் மாரிமுத்து என்பவரின் வீட்டில் வசித்து வருபவர் மலைராஜன் மனைவி திருமதி சாந்தா வயது 67/21, இவருடைய கணவர் மலைராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 பெண் பிள்ளைகள், மற்றும் ஒரு […]

Police Recruitment

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த செல் போன் கடை விற்பனையாளர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த செல் போன் கடை விற்பனையாளர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியான மதுரை ஜெய்ஹிந்துபுரம், சோலை அழகுபுரம் 1வது தெரு, திருப்பதி நகர் 2 வது தெரு, அரக்காயி காம்பவுண்டில் குடியிருக்கும் பழனிச்சாமி தேவர் மகன் நாட்ராயன் வயது 45/21, இவர் கடந்த 29 ம் தேதியன்று மதுரை ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு செல்வா டிம்பர் பக்கத்தில் […]

Police Recruitment

புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு   பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை உள்ளூர் காவல் நிலையங்களிலேயே முதலில் அளிக்க வேண்டும். புகார்களை நேரடியாக பெற வேண்டாம் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி தெளிவாக குற்றம் என அறியக்கூடிய வகையில் சில குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை செய்தவர்களை பிடி ஆணை (வாரன்ட்) இல்லாமல் போலீஸாரால் கைது செய்ய முடியும். அத்தகைய உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க […]

Police Recruitment

காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்துஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை கரூரைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,“தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் தொடர்ந்து பணி செய்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு பணி செய்கின்றனர். அதுவும் குறைந்த ஊதியத்தில் […]

Police Recruitment

துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர் பலி; தமிழக அதிகாரி நடவடிக்கை

துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர் பலி; தமிழக அதிகாரி நடவடிக்கை உத்தரப்பிரதேசம் ஆக்ராவின் நிதி நிறுவனத்தில் 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வளக்கப்பட்ட கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர்கள் பலியாகினர்.உலக அதிசயமான தாஜ்மகால் அமைந்த நகரம் ஆக்ரா. இதன் ஒரு பகுதியான கமலா நகரின் வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ளது மனப்புரம் நிதி நிறுவனம். இதில் நேற்று மதியம் 2.15 மணிக்கு திடீர் […]

Police Recruitment

ஆற்றில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆற்றில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பவானி ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு படையினர் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.