Police Department News

உவரி காவல் நிலைய பெண் ஆய்வாளரின் கற்பனையில் கொரானா விழிப்புணர்வு ஓவியம். பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம்பிடித்து அசத்துகிறது.

உவரி காவல் நிலைய பெண் ஆய்வாளரின் கற்பனையில் கொரானா விழிப்புணர்வு ஓவியம். பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம்பிடித்து அசத்துகிறது. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறதுநாடார் உவரி. நாடார் உவரியில்உள்ள V6 காவல்நிலையத்தில் பெண் ஆய்வாளராக பணிபுரிகிறார் செல்வி. இவர் ஊரடங்கு உத்தரவு காலத்தில்உவரி சுயம்புலிங்க சுவாமிதிருக்கோவில், பரதர் உவரி கப்பல் மாதா மற்றும் அந்தோணியார் திருத்தலம் ,மற்றும் சாலையோர நடைபாதைஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்றோரை தேடி தேடி தனது காவல் நிலைய சகாக்களுடன் […]

Police Department News

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளபாண்டி, என்பவரின் மகன் மணி @ பேட்டை மணி வயது 38 சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு காவல் ஆய்வாளர் […]

Police Department News

கொள்ளை மற்றும்‌ கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொள்ளை மற்றும்‌ கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ராஜவல்லிபுரம், இந்திராநகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அஜித்குமார் வயது 27 கொள்ளை மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு.பத்மநாபபிள்ளை அவர்களுக்கு அறிவுறுத்தியதன் […]

Police Department News

தலைமறைவு குற்றவாளி கைது; எஸ்.பி. பாராட்டு

தலைமறைவு குற்றவாளி கைது; எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு நாணல்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22). என்பவரை முன்விரோதம் காரணமாக நாணல்காடு ஆற்றுபாலம் அருகே 12.9.19 அன்று வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இவ்வழக்கின் 2வது எதிரியான வல்லநாடு பக்கப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் […]

Police Department News

கோவில்களில் திருட்டு: 3 பேர் கைது

கோவில்களில் திருட்டு: 3 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எல்லைக்குட்பட்ட மீரான் பாளையம் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி கழுத்தில் அணியப்பட்டிருந்த 5 பவுன் தாலி செயினை கடந்த 10.8.21 அன்று மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில், விளாத்திகுளம் […]

Police Department News

ரெட்டியார்சத்திரம் போலீசார் ரோந்து சென்ற போது மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர் .

ரெட்டியார்சத்திரம் போலீசார் ரோந்து சென்ற போது மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர் . திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் அருகே அழகுபட்டி கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிலர் டிப்பர் லாரியில் தப்ப முயன்றனர். முத்தனம்பட்டி அருகே லாரியை மடக்கிய போது, டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்கள் தப்பினர். இதையடுத்து, எஸ்.ஐ., சரவணகுமார், லாரி உரிமையாளர் சொட்ட மாயனூர் சந்தனதேவரை(34), கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவர் மருதுபாண்டி, மணல் […]

Police Department News

திண்டுக்கல் மாவட்ட காவல்நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.,

திண்டுக்கல் மாவட்ட காவல்நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம் நகர், மேற்கு, காவல்நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருV.R. ஶ்ரீனிவாசன் அவர்கள் ஆய்வு மேறகொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்து, காவல் நிலைய அறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளும்படி அறிவுறை வழங்கினார்.

Police Department News

தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சுதந்திர தினத்தை யொட்டி நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தில் 8 காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் சிதம்பரமுருகேசன், கண்மணி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு […]

Police Department News

தமிழக காவல் துறை மருத்துவ மனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டன

தமிழக காவல் துறை மருத்துவ மனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள் வழங்கப்பட்டன இன்று (11.08.2021) சென்னை ரோட்டரி கிளப் சார்பாக 75 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Police Department News

வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆப்பு

வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆப்பு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு மாதத்துக்கு ஒட்டுமொத்தமாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் திட்டத்தை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன என்பது […]