Police Department News

கிருஷ்ணகிரி மாவட்டம், சமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறி கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம், சமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறி கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்லப்பட்டி கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் நானா ரஞ்சன் பிரதான் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சாய் சரண் தேஜஸ்வி அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த 26ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த […]

Police Department News

2021 ம் ஆண்டுக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் துப்பாக்கி சுடும் போட்டி

2021 ம் ஆண்டுக்கான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் துப்பாக்கி சுடும் போட்டி 2021 ம் ஆண்டுக்கான காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று 29 ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது, தென் மண்டல காவல் துறை தலைவர் திரு. J.S.அன்பு IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சரக டி.ஐ.ஜி.,கள் மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் சிவகங்கை […]

Police Department News

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்போருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 30/07/21 ம் தேதி உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பாக்கியராஜ் வயது 36, த/பெ. சந்திரன், வெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை, இளங்கோ என்ற இளங்கோவன் வயது 32/21, த/பெ.யோசனாய், வெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை, ஆகியோர் கைது செய்யப்பட்டு […]

Police Department News

30.08.2021 இன்று காலை OMR பெருங்குடி சுங்கச்சாவடி சாலையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது J9 துரைப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.விஜயன்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு கொரோனா பாதுகாப்பு மற்றும் அறிவுரைகள் வழங்கி கலந்துகொண்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

30.08.2021இன்று காலை OMR பெருங்குடி சுங்கச்சாவடி சாலையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது J9 துரைப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.விஜயன்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு கொரோனா பாதுகாப்பு மற்றும் அறிவுரைகள் வழங்கி கலந்துகொண்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இன்று காலை 5.30.மணியளவில் OMR பெருங்குடி சுங்கச்சாவடி சாலையில் கலைஞர் நினைவு 2021 மாரத்தான் போட்டி நடைபெற்றது.இப்போட்டியை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்ரமேஷ் தொடங்கி வைத்தார்.இப்போட்டி சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் […]

Police Department News

ஓராண்டிற்கு நன்னடத்தை ஆணையை மீறி கொலை வழக்கில் ஈடுபட்டதால் ரவுடிக்கு 329 நாட்கள் சிறை

ஓராண்டிற்கு நன்னடத்தை ஆணையை மீறி கொலை வழக்கில் ஈடுபட்டதால் ரவுடிக்கு 329 நாட்கள் சிறை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட முகேஷ் ( எ ) சுபாஷ் வயது 26 த/பெ லட்சுமி நரசிம்மன், பல்லவர்மேடு மேற்கு பகுதி, காஞ்சிபுரம் என்பவரை 110 குவிமுச வின்படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் […]

Police Department News

கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி, முத்தூர், காமராஜ்நகரை, சேர்ந்த வைரமுத்து என்பவரின் மகன் அதிசயபாண்டியன் வயது 46 மற்றும் வாகைக்குளம், நடுத்தெருவை சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் தீபக்ராஜா வயது 27,இருவரும் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு […]

Police Department News

பெண்ணை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

பெண்ணை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபத்தையை சேர்ந்த, காயத்ரி வயது 28 என்பவர், மேல்பத்தையை சேர்ந்த ஜோசப் பிரவீன் என்பவருடன் பேசி வந்துள்ளார். காயத்ரியிடம் அவரது வீட்டார் பீரவினிடம், பேசுவதை நிறுத்தி விடு என்று சத்தம் போட்டுள்ளனர். இதன் காரணமாக மேல்பத்தையில் இருந்த காயத்ரி அவரது ஊர் கீழபத்தைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காயத்ரி அவர் வீட்டின் முன் நின்று […]

Police Department News

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை, வேதக் கோவில் நடுத்தெருவை சேர்ந்த, தேவராஜ், என்பவரின் மகன் அருள் ஜெயராஜ் என்ற கோழி அருள் வயது 42 மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது. இவர் கடந்த வருடம் இரு சமுதாயத்தினர்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும், பொதுஜன அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசி ஆடியோ பதிவு […]

Police Department News

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த, முருகாண்டி, என்பவரின் மகன் கண்ணன் என்ற கந்தசாமி என்ற கண்ணபிரான் வயது 42 இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது. இவர் கடந்த மாதங்களுக்கு முன்பு இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும், பொதுஜன அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசி வீடியோ பதிவு […]

Police Department News

குழந்தையை விற்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த நபர் கைது.

குழந்தையை விற்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த நபர் கைது. திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தேவி வயது 24, என்பவர் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பம் கஷ்டத்தில் இருந்து வருகிறது என மயிலபுரத்தைச் சேர்ந்த வியாகம்மாள் மேரியிடம் முறையிட்டுள்ளார், இந்நிலையில் தேவி அவரது 2வயது குழந்தையான தர்ஷனா என்பவரை, மயிலபுரத்தைச் சேர்ந்த ஜான்எட்வர்ட் மற்றும் அற்புதம் ஆகியோரிடமிருந்து ₹30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தேவி,வியாகம்மாள் குழந்தையை விற்றுள்ளனர். மேலும் தேவியின், […]