நெல்லையில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த தமிழக டிஜிபி அவர்கள். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள், இன்று மாலை25-09-2021 ம் தேதி நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று காவல் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் மேலும் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்து காவலர்களின் குடும்பத்தினர் குறைகளையும் மற்றும் காவலர்களின் குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக பாசத்துடன் விசாரித்தார்கள். உடன் தென்மண்டல […]
Month: September 2021
24.09.2021 சென்னையில் பட்டபகலில் முன்விரோதமாக நடந்த கொலை
24.09.2021சென்னையில் பட்டபகலில் முன்விரோதமாக நடந்த கொலை குடிபோதையில் சிறு சிறு முன்விரோதம் காரணமாக தீபக் என்ற சீமைக்காளை என்பவர் கத்தியால் வெட்டியதில் காளிமுத்து என்பவர் சம்பவ இடத்தில் இறந்தது சம்பந்தமாகநாள்:24.09.21/21.40இடம் : அம்பேத்கர் குடிசை பகுதி, கே கே நகர், சென்னை – 78. 24.09.2021 தீபக் (எ )சீமக்காளை குடிபோதையில் ஏற்பட்ட முன்விரோத காரணமாக காளிமுத்துவை சரமாரியாக தலை ,கை, கால் ,தோல் பட்டை, போன்ற இடங்களில் கத்தியால் வெட்டியதின் அடிப்படையில் காளிமுத்து சம்பவ இடத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 24.09.2021 அன்று இரவு விடிய, விடிய தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 28 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 11 அரிவாள் மற்றும் கூர்மையான […]
விடிய விடிய நடந்த வேட்டை.. 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது.!
விடிய விடிய நடந்த வேட்டை..2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது.! தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அண்மைக் காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் சற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். ரவுடிகளை கைது செய்ய 48 மணி நேர வேட்டையை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில், சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண்ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை (WORK LIFE BALANCE) என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்….
திருவாரூர் மாவட்டம் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்திய நான்கு நபர்கள் கைது
திருவாரூர் மாவட்டம்சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்திய நான்கு நபர்கள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை பேரளம் சரக பகுதியில் நேற்று(23.09.2021) சட்டவிரோதமாக,குட்கா பொருட்கள் (Hans) கடத்திய1.ஸ்ரீராம் –ஸ்ரீ வாஞ்சியம்2. பரணிதரன் – ஸ்ரீவாஞ்சியம்3.இப்ராகிம் – கொல்லுமாங்குடி4.முனியப்பன் – நீடாமங்கலம்ஆகியோரை பேரளம் காவல்துறையினர்கைது செய்து,அவர்கள் கடத்தலுக்கு பயன்படுதூதியMahendra Bolero Pickup – 01(TN 47 AH 9805) மற்றும்Rs 8,71,500/- லட்சம் மதிப்பிலான1233 Kg குட்கா பொருட்கள்ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டபூர்வநடவடிக்கை எடுத்துள்ளனர் சிறப்பாக செயல்பட்ட […]
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார்உத்தரவுபடி நள்ளிரவு முதல் காவல்நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகளை கைதுசெய்துள்ளனர் காவல்துறையினர்.திருவாரூர் நகர காவல்நிலையத்தில் கொலை,கொள்ளை,மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பட்டியலில் உள்ள 2ரவுடிகள் உட்பட நன்னிலம்,திருவாரூர் தாலுக்கா,முத்துப்பேட்டை,பேரளம்,குடவாசல் உட்பட மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் உள்ள 20 ரவுடிகளை நள்ளிரவுமுதல் […]
திண்டுக்கல்லில் ஒரே நாளில் 44 ரவுடிகள் அதிரடியாக கைது. காவல் கண்காணிப்பாளர் சீனிவாஸன் அவர்களின் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்லில் ஒரே நாளில் 44 ரவுடிகள் அதிரடியாக கைது. காவல் கண்காணிப்பாளர் சீனிவாஸன் அவர்களின் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல்லில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள் தலை மறைவாக உள்ள ரவுடிகள் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
*மதுரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன், அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள.
*மதுரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன், அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள. மதுரை காவல்துறை தலைவர்,தென்மண்டல அதிகாரி உத்திரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் தென் மண்டலத்தில் உள்ள, மதுரை மாவட்டம் ,மதுரை மாநகர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து காவல் அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயிற்சிக்கு மும்பையை சேர்ந்த […]
தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி
தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை […]