Police Department News

பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்!

பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்! விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் ADSP முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் சாத்தூரில் ரோந்து பணி மேற்கொண்ட போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அழுக்கான உடைகளுடன், ஒரு அழுக்கு பையுடன், தலையில் அதிக முடி மற்றும் தாடியுடன் சுற்றித் திரிந்துள்ளார். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி சைபர் கிரைம் ADSP அவர்கள் விசாரித்தபோது அந்த இளைஞர் எனக்கு தமிழ் தெரியும் என்று தெரிவித்துள்ளார். […]

Police Department News

தேவகோட்டை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடையின் பெயர் பலகைகள் அகற்றம்

தேவகோட்டை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடையின் பெயர் பலகைகள் அகற்றம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வீதியின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால், அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது. எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன் பேரில், தேவகோட்டை நகர காவல் […]

Police Department News

திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து – மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து – மருத்துவமனையில் சிகிச்சை திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரபட்டியில் விவசாயி ஜூலியட் சாந்தகுமார் என்பவர் சாலையில் அமர்ந்து தனது வாகனத்தை எரிக்க போவதாகவும், தொடர்ந்து சாலையை மறித்து ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். தனது வாகனத்தை எரித்தார்.உடனடியாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பொழுது போதை […]

Police Department News

தூத்துக்குடியில் தாய்-மகளுக்கு கொடூரம்

தூத்துக்குடியில் தாய்-மகளுக்கு கொடூரம் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர், தாய் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி (32), இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). உமையர்கனி தனது கணவர் காளிதாஸை கடந்த ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை உமையர்கனி மகள் எஸ்தருடன் தெர்மல் நகர் கேம்ப் 1ல் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே செல்லும்போது துறைமுகத்தில் […]

Police Department News

மேலூர் அருகே விவசாயியை பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்கள்

மேலூர் அருகே விவசாயியை பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்கள் மேலவளசைகிராமத்தை சேர்ந்த வாதியான ரவிக்கும் அவரது உறவினரான சாமிக்கண்ணுக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று மதியம் வாதி அவரது வயலில் மாடு மேய்த்து கொண்டியிருக்கும் போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க 8 நபர்கள் கையில் பீர் பாட்டிலை உடைத்து வாதியை வயிறு நெஞ்சு மற்றும் முகத்தில் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார்கள் வாதி […]

Police Department News

மேலூர் அருகே இடப்பிரச்சணையில் எதிரியை கைது செய்ய கோரி 3 பெண்கள் திடீர் சாலை மறியல்

மேலூர் அருகே இடப்பிரச்சணையில் எதிரியை கைது செய்ய கோரி 3 பெண்கள் திடீர் சாலை மறியல் மேலூர் அருகே உள்ள கீழையூரில் முருகேஸ்வரி குடும்பத்திற்கும் பக்கத்து வீடான சித்திரை வடிவு குடும்பத்திற்கும் இடப்பிரச்சனை உள்ள நிலையில் இன்று இரு குடும்பத்தினருக்கும் சண்டை நடந்துள்ளது இதில் முருகேஸ்வரி குடும்பத்தினர் சித்திரை வடிவு குடும்பத்தினரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலூர் டு திருப்பத்தூர் சாலை கீழையூர் காந்தி சிலை முன்பு திடீர் சாலை மறியலில் […]

Police Recruitment

நெல்லை கல்லிடைக்குறிச்சி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

நெல்லை கல்லிடைக்குறிச்சி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம்கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கீழஏர்மாள்புரம், தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி வயது 64 மற்றும் அவரது மகன் சட்டநாதன் வயது 32 ஆகிய இருவரும் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் பொதுமக்களை […]

Police Department News

முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் ,கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் ,கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் கோபால சமுத்திரம், கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதிகளை சேர்ந்த ஊர் பொதுமக்களுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் […]

Police Department News

12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் தமிழக அரசு நியமனம்

12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் தமிழக அரசு நியமனம் மதுரை சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ் நாடு அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக. ஆர்.சண்முகசுந்தரம் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ,திரு. அசன் முகமது ஜின்னா ஆகியோரை கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தமிழ் நாடு அரசு நியமித்தது அதற்கு பிறகு தற்காலிக அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோரை நியமித்துள்ளது இந்த நிலையில் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் […]

Police Department News

நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களில் 5 கொலைகள்

நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களில் 5 கொலைகள் களக்காடு, அம்பை, பாளையிலும் தலா ஒரு கொலை நடந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் அடுத்தடுத்து தலை துண்டித்து 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தவிர களக்காடு, அம்பை, பாளையிலும் நேற்று தலா ஒரு கொலை நடந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று தென்காசி […]