Police Department News

04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் முறை சட்டம் 2022, அமுல். இனி குற்றவாளிகள் தப்ப முடியாது.

04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் முறை சட்டம் 2022, அமுல். இனி குற்றவாளிகள் தப்ப முடியாது. 04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் சட்டம் 2022 அமுலுக்கு வந்து விட்டது. ஏற்கனவே இருந்த சிறைவாசிகளை அடையாளம் காணும் சட்டம் 1920 கடந்த 04/08/2022 உடன் காலாவதியாகி விட்டது. இச்சட்டத்தின்படி ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட அல்லது தண்டனையடைந்த ஒரு நபரின் கைவிரல் ரேகை கால் விரல் ரேகை புகைப்படம் விந்து சிறுநீர் ரத்தம் உமிழ்நீர் […]

Police Department News

போதை மாத்திரைகள் விற்பனை செய்த சிறுவர்கள் கைது….. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

போதை மாத்திரைகள் விற்பனை செய்த சிறுவர்கள் கைது….. கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 2 சிறுவர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கோவையில் கல்லுரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதனால் போலீசார் மாணவர் விடுதி, இளைஞர்கள் தங்கக்கூடிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு […]

Police Department News

போதை பொருள் தடுப்பு குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு போதை இல்லா தமிழகத்தை உறுவாக்கும் நோக்கத்தில் பல் வேறு நடவடிக்கைககள் காவல் துறையினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் ராமபுரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது காவல் ஆய்வாளர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விவரித்து பேசினார். பிரச்சாரத்தில் போதை பழக்கத்தினால் ஏற்படும் […]

Police Department News

கஞ்சா விற்ற 2 பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

கஞ்சா விற்ற 2 பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்! சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு அதிக நபர்கள் வந்து செல்வதாகவும் மேலும் அந்த வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வேலைகள் நடப்பதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட போலீசார் நேற்று இரவு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு […]