உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தேனி மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி, பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா நோய் தொற்று […]
Month: July 2020
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா..!! மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா..!! மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வுகளை அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விற்பனையிலும் அசத்தி வருவதோடு பெரும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி […]
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேமானந்த சின்ஹா அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேமானந்த சின்ஹா அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் உத்தரவின்படி மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள், மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளி இடங்களில் தேவையில்லாமல் சுற்றி திறிபவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, சமூக இடைவெளியை கண்டிப்பாக […]
மதுரை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர்
மதுரை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றிஅரசு அன்றாடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் தகவல்களைத் தாண்டி செவிவழி செய்தியாக வரும் மதுரை கோரோனா நிலவரம் தகவல்கள் அச்சம் கொள்ள வைக்கிறது. இதேபோல் நோய்த் தொற்று அதிகரித்தால் சிக்கல்தான். மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகள் நிரம்பிவிடும். மருத்துவக்குழுவினர் நெருக்கடிக்கு ஆளாவார்கள். சிகிச்சை, கவனிப்பு தற்போது போல் இருக்குமா? என்று சொல்ல முடியாது. ‘கொரோனா’ பரவிய ஆரம்பத்தில் இந்த தொற்று நோய் […]
20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு..!!அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ்.
20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு..!!அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ். திருச்சி: திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா ஐ.பி.எஸ். 20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக காலையிலேயே சைக்கிளில் வலம் வந்தார் ஆனி விஜயா ஐ.பி.எஸ். ஆய்வின் போது பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என […]
இன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் வாகன சோதனை நடைபெற்றது
இன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் வாகன சோதனை நடைபெற்றது பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் இன்று காவல்துறையால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் அல்லது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் அல்லது ஓட்டுநருக்கு மேல இன்னொருவர் பின் அமர்ந்து பயணம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும் கோரனா பரவலைத் தடுப்பதற்காகவும் காவல்துறையின் வலியுறுத்தல். போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் […]
மார்த்தாண்டம் காவல் நிலைய பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை…!!!! சிசிடிவி பதிவில் சிக்கிய கொள்ளையன்.
மார்த்தாண்டம் காவல் நிலைய பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை…!!!! சிசிடிவி பதிவில் சிக்கிய கொள்ளையன். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பம்மம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் ஸ்டிக்கர் கடைகளின் பூட்டை கடப்பாரை மற்றும் கம்பி உட்பட ஆயுதங்களை பயன்படுத்தி உடைத்து உள்ளே புகுந்து ஒரு கடையில் இருந்த 1,700 ரூபாய் மற்றும் செல்போன் மற்றொரு கடையில் இருந்த 2600 ரூபாய் உட்பட பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன் தனது செல்போன் லைட்டை […]
பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு தொடர்பாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் முடிவு எடுக்கலாம் காவல்நிலையங்களுக்குள் சென்று பணிபுரிய மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை…!!
பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு தொடர்பாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் முடிவு எடுக்கலாம் காவல்நிலையங்களுக்குள் சென்று பணிபுரிய மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை…!! ⭕பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை காவல்நிலையத்தில் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை ⭕ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை ⭕பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளை தொடர தடையில்லை.
நற்செயல்கள் மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்.
நற்செயல்கள் மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள். தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை மாநகர ஆணையர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆணைக்கிணங்க போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பாக COVOID 19 கொரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களுக்கு நன்மையான செயல்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். குரோம்பேட்டை _2 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் திரு.பாலாஜி மற்றும் சக காவலர்கள் அவர்கள் குரோம்பேட்டை சரவணாஸ்டோர் எதிரில் காலை முதல் வாகனசோதனையில் ஈடுபடுகின்றனர் அப்போது அங்கு வரும் வாகன […]