மதுரை, தெற்கு மாசி வீதி பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து, மீட்பு பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு படை வீரர்கள் மரணம் மதுரை தெற்குமாசி வீதி பகுதி விளக்குத் தூண் அருகில் உள்ள நவபத்கானா தெருவில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை ஒன்று உள்ளது, இது ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த கடையில் திடீரென தீ பற்றியது, தீயை அணைப்பதற்கு, பெரியார் பேருந்து நிலையம் […]
Month: November 2020
மனநல காப்பகத்தில் பொருட்கள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடிய தேனி மாவட்ட காவல்துறையினர்
மனநல காப்பகத்தில் பொருட்கள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடிய தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட போதி மனநல காப்பகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.k.தங்ககிருஷ்ணன் அவர்கள் மற்றும் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் திரு.சரவணதேவேந்திரன் அவர்கள் தலைமையிலான ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் துறையினர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி பாதுகாப்பான தீபாவளி பண்டிகையாக அமைந்திட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து […]
மதுரை, தெப்பகுளம், போக்குவரத்து காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் கருணை
மதுரை, தெப்பகுளம், போக்குவரத்து காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் கருணை மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்கு வரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு. செந்தில், மற்றும் வைத்தியநாதன் ஆகிய இருவரும் அரச மரம் பிள்ளையார் கோவில் அருகே பணியில் இருந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார், அந்த நேரம் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்கள் கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றி […]
பொதுமக்களின் உயிரை தன்உயிராக கருதும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு D2 காவல்துறை உதவி ஆய்வாளர் ( சட்டம் ஒழுங்கு) திரு.மாரிமுத்து அவர்கள்
பொதுமக்களின் உயிரை தன்உயிராக கருதும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு D2 காவல்துறை உதவி ஆய்வாளர் ( சட்டம் ஒழுங்கு) திரு.மாரிமுத்து அவர்கள் தீபாவளி திருநாளுக்காக திருச்சி , மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம், பேருந்து மற்றும் அனேக வாகனங்களில் குடும்பத்தினரோடு GST சாலையில் சென்று கொண்டிருப்பதால் செங்கல்பட்டு சங்கச்சாவடியில் தமிழ் நாடு காவல்துறையினரால் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருக்கிறது.இதை […]
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் போலீசாருக்கு அறிவுரை
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் போலீசாருக்கு அறிவுரை திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உயர்திரு க. கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலையில் போலீசாருக்கு மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் தீபாவளி கொண்டாடுவது பற்றி அறிவுரை வழங்கினார். அரசு அறிவித்துள்ள நேரத்தில் தீபாவளி கொண்டாடுவதும். ரோந்து பணியில் செல்லக்கூடிய காவலர்கள் நேரத்தைப் பின்பற்றுவோம் அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு.
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா. இ.கா.ப., அவர்கள் அறிவிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஊர்காவல் படைக்கு 54 (44 ஆண்கள் & 10 பெண்கள்) நபர்கள் ஊர்க்காவல் படை வீரர்களாக (Home Guards) தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித […]
தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில் முதல் முறையாக பொதுமக்களுடன் தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி அறிமுக விழா.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில் முதல் முறையாக பொதுமக்களுடன் தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி அறிமுக விழா. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் (பொ) அவர்களின் மேற்பார்வையில் 10.11.2020 இன்று திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் […]
மோட்டார்சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்று திருநங்கைபோல் வேடமணிந்து போலீஸ்காரரிடம் நகை பறித்தவர் கைது
பூந்தமல்லி, விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், கிண்டியில் வாடகை வீட்டில் தங்கி, மதுரவாயலில் உள்ள ஒரு அமைச்சரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சொந்த ஊருக்கு சென்றுவிட்டு 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்தபோது அவரிடம் திருநங்கை ஒருவர் ‘லிப்ட்’ கேட்டு ஏறி மதுரவாயலில் வந்து இறங்கினார். அப்போது அவர், நைசாக போலீஸ்காரர் சத்தியமூர்த்தி கழுத்தில் கிடந்த 1 […]
மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை காப்பகத்தில் ஒப்படைத்த கரூர் மாவட்ட காவல்துறையினர்*
மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை காப்பகத்தில் ஒப்படைத்த கரூர் மாவட்ட காவல்துறையினர்* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்பள்ளி பகுதியில் பொது மக்களுக்கும், நெடுஞ்சாலை வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பராரியாக சுற்றி திரிந்த 35 வயது மதிக்கத்தக்க சரவணன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அரவக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர் 673 திரு. கேசவன் ஆகியோர் அந்நபரை பிடித்து விசாரித்ததில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 10.11.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 09.11.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 06 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 27 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 256 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக 02 வழக்குகளும், வாகனங்களில் அதிக பொருள்களை ஏற்றி வந்ததற்காக 02 […]