Police Recruitment

பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்…

பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்… மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில் வரவேற்பாளர்களை (Receptionist) நியமிக்க உத்தரவிட்டுள்ளார். வரவேற்பாளர்கள் அனைவரும் பொதுமக்களை அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று அவர்கள் பரிபூரண திருப்தியடையும்படி புகாரை விசாரணை செய்யும்படியும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

Police Recruitment

இடதுசாரி கட்சி சார்பாக காத்திருப்பு போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறுகின்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

Police Recruitment

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை தெற்கு மண்டலத்தில் திருவான்மியூர் SRMC மஹாலில் ஆலோசனை கூட்டம் நடந்தது

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை தெற்கு மண்டலத்தில் திருவான்மியூர் SRMC மஹாலில் ஆலோசனை கூட்டம் நடந்தது மதிப்பிற்குரிய சென்னை மாநகர ஆணையர் ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் தலைமையில் மற்றும் தெற்கு மண்டல ADGB மதிப்பிற்குரிய தினகரன் I.P.S மற்றும் Joint commissioner மதிப்பிற்குரிய திரு. A.G பாபு I.P.S மற்றும் மதிப்பிற்குரிய Deputy commissioner திரு.விக்ரமன் I.P.S (Adyar District) மற்றும் மதிப்பிற்குரிய Deputy commissioner திரு.பிராபாகரன் I.P.S Mount District)மற்றும் மதிப்பிற்குரிய Deputy […]

Police Recruitment

கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர். 16.12.2020 திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கடந்த மாதம் செல்வராஜ் 29 என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் இதையடுத்து நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையில் போலீசார் விசாரணை செய்து சைமன் ராஜ் (23), மாதவன் (23), பிரசாந்த் (24), மணிகண்டன் […]

Police Recruitment

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நத்தம் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர்

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நத்தம் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் 16.12.2020 திண்டுக்கல் மாவட்டம். சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்கடை அருகே நத்தம் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் அங்குள்ள பொதுமக்களை அழைத்து கொரோனா நோய்த்தொற்று குறித்தும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை […]

Police Recruitment

காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர்

காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக நின்றுக்கொண்டிருந்த வயதான மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரால் பதில் எதுவும் கூற முடியாத அளவிற்கு சோர்வான நிலையில் இருந்ததை அறிந்து அவருக்கு உணவு அளித்து அவரது பசியை போக்கி உள்ளார். பின்னர் எனது ஊர் தாழையூத்து […]

Police Recruitment

மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, வில்லாபுரம் ஹவுஸிங் போர்ட் காலணியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வராஜ் இவரது மனைவி காளீஸ்வரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர் மனைவி காளீஸ்வரி தனது மாமனார் சேகர் வீட்டில் இருந்து வந்துள்ளார், கணவர் […]

Police Recruitment

மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு மதுரை மாநகர் SS காலணி C3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.தகவல் அறிந்த SSகாலணி காவல் நிலைய […]

Police Recruitment

காவலர் தேர்வுமையத்தை ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020 ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 17 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து பின்னர் தேர்வு மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு […]

Police Recruitment

மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார்

மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 10, 097 இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர், பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்டது, இதையொட்டி மதுரை மாவட்டத்தில் 42 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் […]