உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய மதுரை போக்குவரத்து காவலர்கள் நேற்று 21ம் தேதி காலை மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியை சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் உள்நோயாளியாகஉள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் […]
Month: February 2021
மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களுக்கு, சிறந்த சமூக சேவை செம்மல்
மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களுக்கு, சிறந்த சமூக சேவை செம்மல் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு. கோட்டைச்சாமி அவர்கள் 2019 ம் ஆண்டு செல்லூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணிமாற்றம் செய்து வந்த போது அந்த பகுதியில் குற்றச் செயல்கள் அதிக அளவு நடந்து வந்தன, காரணம் அந்த பகுதியில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்த […]
சிறுமியின் மனதை திருடிய திருடன், காதல் பிரிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!!
சிறுமியின் மனதை திருடிய திருடன், காதல் பிரிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், பஞ்சவர்ணம் 16 வயது மகன் மற்றும் 15 மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ரோஷினி தனது அறையில் உள்ள […]
தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு
தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பல நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்ந்தவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட பணியாற்றி மக்கள் பாராட்டையும் நம்பிக்கையும் பெற்றவர். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை மாவட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார் என்பதே உண்மை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றி நடந்த கஞ்சா […]
சென்னை காவல் ஆணையரகத்தில், குற்றவியல் நீதி மன்ற நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு
சென்னை காவல் ஆணையரகத்தில், குற்றவியல் நீதி மன்ற நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நேற்று 20 .2 .2021 காலை சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் முன்னிலையில் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் பேசினார்கள் இக்கலந்தாய்வில், நீதிமன்ற குற்றவியல் வழக்குகளில் […]
மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சௌராஷ்ட்ரா கல்லூரியில் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
நாட்டறம்பள்ளி சம்பவத்தில் திடீர் திருப்பம்: விவசாயியை மனைவியே எரித்து கொன்றது அம்பலம் – பரபரப்பு வாக்குமூலம்
நாட்டறம்பள்ளி அருகே விவசாயியை மனைவியே உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டதால் எரித்து கொன்றதாக அவரது வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பி.பந்தரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவரது மனைவி சக்திபிரியா (30). இவர்களுக்கு பிரதீப் (10) என்ற மகனும், பிரித்திகா (8) என்ற மகளும் உள்ளனர். சசிகுமார் வெளிநாட்டில் வேலைசெய்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி சோமநாயக்கன்பட்டியில் […]
திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, […]
ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது…
விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது… ரமேஷ் வயது 27 த/பெ ஜான்சேவியர் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூரில் 7/17 A2 ரைட்டன்பட்டி தெருவில் வசித்து வருகிறார். ரமேஷ் கடந்த 13.02.2021 அன்று ரேவதி திரையரங்கில் படம் பார்க்க அவரது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அதே ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த 1.மில்டன் அசோக்குமார் வயது 24 த/பெ ஜான்சன் 2.அலெக்ஸ்பிரேம்குமார் வயது 21 த/பெ ஜான்சன் 3.ஸ்டாலின்பிரபாகரன் வயது 20 த/பெ […]
மதுரைமாநகர மத்திய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு … நேற்று 11.02.2021 – ம் தேதி மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள […]