கோவிலில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருட்டு மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளப்பட்டி பிரிவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான லட்சுமி நாராயணசாமி கோவில் உள்ளது. பிருந்தாவன தோப்பு என்று அழைக்கப்படும் இந்த கோவில் சின்னாளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மற்ற கோவில்களுக்கு எல்லாம் முதன்மையானதாக விளங்கி வருகிறது. சித்திரை மாதம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் கோவில் திருவிழாக்களில் கரகம் ஜோடிப்பது, சுவாமி புறப்பாடு […]
Month: March 2021
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா- தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் அதிக நபர்கள் தங்கக்கூடாது. சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் உடனே அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேட்பாளர்களோ, அரசியல் கட்சியினரோ கூட்டமாக திரண்டு வந்தால் அதுபற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் […]
மதுரை, பைகாராவில் 6 ரவுடிகள் கைது, 40 கிலோ கஞ்சா பறிமுதல், சுப்பிரமணியபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை, பைகாராவில் 6 ரவுடிகள் கைது, 40 கிலோ கஞ்சா பறிமுதல், சுப்பிரமணியபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரம், பைகாரா பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே மர்ம கும்பல் நடமாட்டம் இருப்பதாக சுப்பிரமணியபுரம் C2, காவல்நிலையம் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.சிவப்பிரகாசம் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 10 க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. […]
சென்னை , எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவ மனையில் காவல் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
சென்னை , எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவ மனையில் காவல் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது சென்னை பெருநகர காவல். இன்று .25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களானசென்னை பெருநகர காவல் துறையினரின் ஆயுதப்படை பெண் காவலர்கள் காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளி நர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுசென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அதிகாரிகளுடன் காவல்துறையினரை சந்தித்து விழிப்புணர்வு […]
தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமனம்.
தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமனம். தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த முருகன் தேர்தல் பணியில் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவரை பதவியில் இருந்து மாற்றும்படி தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது . அதனைத் தொடர்ந்து தென்மண்டல ஐஜி பதவியை மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் […]
காவல்துறையில் புதிய மாற்றம்: மண்டலங்கள் இனி ஐஜிக்கு பதில் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு!
காவல்துறையில் புதிய மாற்றம்: மண்டலங்கள் இனி ஐஜிக்கு பதில் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு! தமிழகக் காவல்துறையில் புதிய மாற்றம் வர உள்ளது. இதற்கான பரிந்துரை சென்றிருந்த நிலையில், மண்டல ஐஜிக்கள் பதவி இனி மண்டல ஏடிஜிபிக்கள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது. முதல் கட்டமாக தென்மண்டல ஐஜி பதவி ஏடிஜிபி அந்தஸ்துக்குத் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட அளவிவில் டிஐஜி பதவிகள் ஐஜிக்களாகத் தரம் உயர்த்தப்படும் வாய்ப்பும் வர உள்ளது. தமிழகக் காவல்துறையில் உயர்ந்த பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி […]
சென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு பல்லாவரம் காவல்நிலையம்.
சென்னை பெருநகர காவல்கொடி அணிவகுப்பு பல்லாவரம் காவல்நிலையம். Greater Chennai Police – Election Activity-2021:- இன்று 24.03.2021 தேதி சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய துணைஇராணுவப்படையினர் மற்றும்- சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் காவல்கொடி அணிவகுப்பு பல்லாவரம் உதவி ஆணையர் திரு.ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் கன்டோன்மென்ட் மேல்நிலைப் பள்ளி அம்பேத்கர் சாலை, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு, பம்மல் மெயின் […]
STOP LINE AWARNESS AND ROAD SAFETY AWARNESS J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள்.
STOP LINE AWARNESS AND ROAD SAFETY AWARNESS J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள். கொரோனா விழிப்புணர்வு 24.03.2021 இன்று கந்தன் சாவடி சரவணபவன் ஹோட்டல் அருகில் மற்றும் பெருங்குடி அப்பொல்லோ சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையிலும் அதுபோன்று சீட் பெல்ட் […]
டெல்லியில் மாஸ்க் போடாமல் வெளியில் நடமாடினால் 10 மணி நேரம் ஜெயில், விரைவில் மற்ற மாநிலங்களில்
டெல்லியில் மாஸ்க் போடாமல் வெளியில் நடமாடினால் 10 மணி நேரம் ஜெயில், விரைவில் மற்ற மாநிலங்களில் குற்ற தண்டனையில் அபராதம் என்னும் ஒரு வாய்ப்பு இருப்பது குற்றத்தை அதிகரிக்கத்தான் உதவுகிறது மற்றும் லஞ்சத்தையும் ஊக்குவிக்கும் என்பதுதான் உண்மை இதைத் தவிர எந்த விதத்திலும் குற்றத்தை தடுக்க / குறைக்க உதவாது என்பதுதான் உண்மை, இதைத்தான் நமது போலீஸ் இ நியூஸ் செய்தியில் கடந்த 10 ம் தேதி நாம் கூறியிருந்தோம், நமது கருத்தை ஆதரிப்பதை போல இன்று […]
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் சொத்தில் பங்கு கேட்டு தகராறு, காவல்துறையினர் விசாரணை
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் சொத்தில் பங்கு கேட்டு தகராறு, காவல்துறையினர் விசாரணை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 1 வது தெருவில் வசித்து வருபவர் சொக்கலிங்கம் மகன் கந்தகுமார் வயது 28/21,, இவர் தன் தாய் விஜயா அவர்களுடன் வசித்து வருகிறார். இவரது தகப்பனார் சொக்கலிங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் இவர் C. A. படித்து வருகிறார், இவரது பாட்டி தெய்வானை , இவரது அப்பா சொக்கலிங்கத்திற்கு சேர […]