இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையத்தில் நேற்று காவலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கைண்டாடப்பட்டது இதில் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாலெக்ஷிமி, மற்றும் ராஜாராம் மற்றும் நிலைய காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Month: July 2021
சாலை ஓரத்தில் வசிக்கும் 60.70 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்
இன்று (25. 7. 2021) திருவல்லிக்கேணி சேப்பாக்கம் அண்ணா சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் வசிக்கும் 60.70 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர் திரு சித்தாராமன் அவர்களின் மனிதநேயம் தொடர போலீஸ் இ நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையத்தில் நேற்று காவலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கைண்டாடப்பட்டது இதில் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாலெக்ஷிமி, மற்றும் ராஜாராம் மற்றும் நிலைய காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்
தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த கரன்ராஜ் வயது 21 கல்லூரி மாணவரான இவர் நேற்று (24.07.21) நள்ளிரவு 1 மணி அளவில் மதுரை தெப்பக்குளத்தின் கரையில் இருந்து மைய மண்டபத்திற்கு நீச்சல் அடித்து செல்வதாக நண்பர்களுடன் பந்தயம் கட்டி நீந்தி சென்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் கரைக்கு வர முடியாமல் மைய மண்டபத்தில் சிக்கி தவித்தார். உடன் வந்த நண்பர்கள் அருகில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் தகவல் […]
நேற்று காவலர்கள் தினம் 24X7 இராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் தினக் கொண்டாட்டம்
காவலர்கள் தினம் 24X7 இராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இவர்களுடன் போலீஸ் இ நியூஸ் நிருபர்கள் திரு.முருகேசன் திரு.ராமசுப்ரமணியன் திரு.சிவராமன் மற்றும் திரு.ஹரி சங்கர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த நாளை சிறப்புடன் கொண்டாடப்பட்டது அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று இனிப்பு வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டம். திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் ரகு அவர்களின் தலைமையில்ஆய்வாளர் புவனேஸ்வரி ,உதவி ஆய்வாளர் சி கணேசன்,போக்குவரத்து துணை ஆய்வாளர் முத்துராமலிங்கம்,மற்றும் போக்குவரத்து காவலர்கள்,மற்றும் நகர்புற காவலர்களுடன் சிறப்பாக கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அனைத்து காவலர்களும் கலந்துகொண்டு காவலர் தினத்தை சிறப்பித்தனர். போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர் ச. அரவிந்தசாமி BA, அவர்களின் அறிவுரைகளின் படி ,இவ்விழாவினை […]
ராஜபாளையம் ஆணைக்கல் பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி. ரயில்வே போலீசார் விசாரணை
ராஜபாளையம் ஆணைக்கல் பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி. ரயில்வே போலீசார் விசாரணை இராஜபாளையம் ஆணைக்கல் ரயில் மோதி வாலிபர் பலி ரயில்வே காவல் நிலைய காவலர்கள் விசாரணை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆணைக்கல் பகுதி ரயில்வே ட்ராக்கில் செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத 45/21, வயது மதிக்கதக்கவர் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்தவர் யார்? தற்கொலை செய்து […]
மதுரை சக்கிமங்கலத்தில் மின்வயரை திருடியவர் கைது
மதுரை சக்கிமங்கலத்தில் மின்வயரை திருடியவர் கைது மதுரை சிலைமான் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சக்கிமங்கலம் கிராமத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றி பராமரிப்பு பணி நடந்த பிறகு மீதமுள்ள வயரை அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் 75 மீட்டர் நீளமுள்ள வயரை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மின் வாரிய அதிகாரி சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிலைமான் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துகுமார் அவர்கள் வழக்கு பதிவு […]
மதுரை, வடக்கு மாசி வீதியில் தன் கடைக்கு பக்கத்தில் கடை போட கூடாது என கொலை மிரட்டல் விட்டவர் கைது, மதுரை, விளக்குத்தூண் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, வடக்கு மாசி வீதியில் தன் கடைக்கு பக்கத்தில் கடை போட கூடாது என கொலை மிரட்டல் விட்டவர் கைது, மதுரை, விளக்குத்தூண் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, சிம்மக்கல், LMP அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசு மனைவி ரம்யா வயது 37/21, இவரும் இவரது கணவரும் மதுரை வடக்குமாசி வீதியில் SF முத்து என்ற பெயரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இவரது கடைக்கு பக்கத்தில் இருக்கும் சரவணன் கடையில் […]
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியை சேர்ந்தவர் பாண்டி வயது 55, இவர் அணை அருகே உள்ள வனக்காளியம்மன் கோவில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 17 ம் தேதி வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பாண்டி வைகை அணை […]