Police Department News

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது – கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது – கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் தலைமையில் காவலர் […]

Police Department News

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷிப்பிங் கம்பெனி உரிமையாரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷிப்பிங் கம்பெனி உரிமையாரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. கடந்த 06.08.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் வயது 38 என்பவரை தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி […]

Police Department News

திருட்டு போன்கள்: தூத்துக்குடி சைபர் கிரைம் அதிரடி…

திருட்டு போன்கள்: தூத்துக்குடி சைபர் கிரைம் அதிரடி… தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் செல்போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கடந்த 15.10.20 அன்று 102 செல்போன்களும், […]

Police Department News

கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், கொள்ளை வழக்கில் எதிரிகளான ராதாபுரம் வட்டம், பணகுடி, வடக்கு தெருவைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் சவரிவளன் வயது 20 மற்றும் ராதாபுரம் வட்டம், துலுக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகன் எல்கான்தாசன் வயது 28 ஆகிய இருவரும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. […]

Police Department News

இந்த வாகனத்தில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு !Press,advocate ,police human rights (மனித உரிமை ) ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்ய டிஜிபி அதிரடி உத்தரவு !

இந்த வாகனத்தில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு !Press,advocate ,police human rights (மனித உரிமை ) ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்ய டிஜிபி அதிரடி உத்தரவு ! தமிழகத்தில் சில வருடங்களாக வாகனங்களில்( G) என்றுஆங்கிலத்திலும்( அ) என்று தமிழிலும் மற்றும் ( Human rights) press (police) (advocate )(on duty )என்று எழுதியுள்ள வாகனங்களில் சமூகவிரோதிகள் சுற்றித் திரிவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த நிலையில் தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு போட்டுள்ளார். […]

Police Department News

சமூக ஊடக தளங்கள் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும், இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும், இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், “ பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்கள் வணிகத்தை மேற்கொள்ளும் போது இந்திய விதிகளுக்கு இணங்க வேண்டும். நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம். […]

Police Department News

மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் நடத்திய சைக்கிள் பேரணி வெற்றி பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து

மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் நடத்திய சைக்கிள் பேரணி வெற்றி பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து மதுரை மாவட்டம் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு CRPF வீரர்கள் மிதி வண்டி பேரணி என்ற தலைப்பில் கடந்த 22 ம் தேதி அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ராஜ்கோட் நோக்கி பயணித்தவர்கள் நேற்று, மதுரை மாவட்டம் சமயநல்லூர், நாகமலை புதுகோட்டை சமணர்மலை கீழக்குயில்குடி வந்தடைந்த […]

Police Department News

தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் கம்பெனியின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு, தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 39 டன் தாது மணல் கடத்திய 6 பேர் கைது. 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல் குடோன் சீல் வைப்பு

தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் கம்பெனியின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு, தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 39 டன் தாது மணல் கடத்திய 6 பேர் கைது. 5 லாரிகளுடன் 39 டன் தாது மணல் பறிமுதல் குடோன் சீல் வைப்பு தூத்துக்குடி வி.வி டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ளது. மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முள்ளக்காட்டில் உள்ளது. இந்த […]

Police Department News

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விபத்து தடுப்பு நடவடிக்கை

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விபத்து தடுப்பு நடவடிக்கை திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை செய்ய பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு நிதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C.விஜயகுமார் […]

Police Department News

நேர்மையாக செயல்பட்ட தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய DSP அவர்கள்–

நேர்மையாக செயல்பட்ட தொழிலாளியை நேரில்அழைத்து பாராட்டிய DSPஅவர்கள்— மதுரை மாவட்டம்;பேரையூரை சேர்ந்தமகாலிங்கம் இவர்அ௫கில் உள்ள வங்கிக்குசென்று வீடு தி௫ம்பும் போது ரோட்டில் கீழே பை இ௫ப்பதைக் கண்டு ,அதை எடுத்து பார்த்த போது௹25000/= பணம் ,ATM அட்டைவங்கி கணக்கு புத்தகம்மற்றும் நகை அடகுவைத்தரசீது போன்ற முக்கியஆவணங்கள் இ௫ந்துள்ளது.,உடனேஅந்த பணப் பையை தி௫.மகாலிங்கம் அவர்கள்பேரையூர் காவல் சரக DSPதி௫மதி .செல்விசரோஜாஅவர்களிடம் ஒப்படைத்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்பணப்பை கூவாலாபுரத்தை சேர்ந்த வைசாலி என்பவ௫க்கு சொந்தமானது எனதெரியவர ,அவரை அழைத்து, […]