Police Department News

மதுரையில் குழந்தையுடன் தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மதுரையில் குழந்தையுடன் தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருடைய கணவர் கார்த்திக் பாண்டியன். இவர்களுக்கு ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் திலகவதி நாராயணபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். கணவர் கார்த்திக் பாண்டியன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தில் போதிய […]

Police Recruitment

நெல்லை , கூத்தங்குழி அருகே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை.

நெல்லை , கூத்தங்குழி அருகே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் எதிரியான இராதாபுரம் வட்டம்,கூத்தங்குழி, சுண்டாங்காடை சேர்ந்த சந்தகுரூஸ் என்பவரின் மகன் சிலுவை அருள் சந்துரு வயது (19), ஜெய ஆரோக்கிய செல்வன் என்பவரின் மகன் பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஸ் வயது (19), கூத்தங்குழி, பாத்திமா நகரை சேர்ந்த அந்தோணிராஜ் […]

Police Department News

வங்கி மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ரூ 1.19 லட்சம் திருட்டு

வங்கி மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ரூ 1.19 லட்சம் திருட்டு பரமக்குடி வங்கிக்கு வந்திருந்த மூதாட்டியிடம் ரூ.1.19 லட்சம் ரூபாயை வங்கி மேலாளர் என்று கூறி திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள். பரமக்குடி காந்திஜி நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாண்டியம்மாள் வயது (55). கணவனை இழந்த நிலையில் வீட்டின் அருகில் அரிசி மாவு புட்டு வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி […]

Police Department News

அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவி, சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மாரிராஜ் என்ற ராசுகுட்டி வயது (22) என்பவர் அடிதடி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் […]

Police Department News

தாழையூத்து கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் ஒருவர் கைது

தாழையூத்து கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் ஒருவர் கைது திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 33 என்பவர் கடந்த 12.7.2021 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் தீவிர […]

Police Department News

தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 580 கிராம் கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 580 கிராம் கஞ்சா பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் கடந்த(14.09.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பட்டு சுரேஷ் வயது 21 மற்றும் தூத்துக்குடி 1ம் கேட் பகுதியை சேர்ந்த […]

Police Department News

முன்விரோதம் காரணமாக மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது

முன்விரோதம் காரணமாக மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவிளையை சேர்ந்த பொன்னுத்துரை வயது (80), என்பவரின் இரண்டாவது மகளை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் வயது வயது (59), என்பவர் திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணன் தனது மனைவியின் அண்ணன் மனைவியான இசக்கியம்மாளை கடந்த இருபது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வெட்டினார். அப்போது பொன்னுத்துரை, கிருஷ்ணனின் இடது கால் தொடையில் வெட்டியதில் கிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு […]

Police Department News

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும்

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும் நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு சிவில் பிரச்சினைதானே ? இதில் யார்க்காவது பிரச்சினை முடிந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும் . கீழ்கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்து பல வருடம் கிடப்பில் போட்டு வைத்து விடுவார்கள் . அலைந்து அலைந்து அலுத்துப் போய் இடையில் விட்டு விட்டவர்கள்தான் ஏராளம் . ஆனால் , தமிழ்நாட்டில் இன்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு […]

Police Department News

காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி

காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக நள்ளிரவில் வரும் கனரக வாகனங்களை நிறுத்தி வாகனஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ், காவலர்கள் .கண்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களின் புதுமையான முயற்சியை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.