மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 7 வீடுகளில் கொள்ளை முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 வீடுகளில் கொள்ளை முயற்ச்சி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ். கோபாலபுரம் கிராமத்தில் குடியிருப்பவர்கள் வெளியூர்களில் ஓட்டல் தொழில் நடத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகள் பூட்டிய நிலையிலேயே இருக்கும். இந்த நிலையில் கடந்த 19 ம் தேதி இரவு எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் அடுத் தடுத்து உள்ள பூட்டிய வீடுகளில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே […]
Month: August 2022
5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் ஒரு பெண் உட்பட இருவர் கைது
5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் ஒரு பெண் உட்பட இருவர் கைது தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் போலீசாரிடம் 10 நாட்கள் கண்காணிப்பில் பிடிபட்டது. தர்மபுரி சேலம் மாவட்ட எல்லையான பூசாரிபட்டியில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பூங்கொடி( 65) அவரது மகன் தங்கவேல் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா பதுக்கிய […]
பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி நெடுஞ்சாலையில் கூலி தொழிலாளி நள்ளிரவில் வெட்டி கொலை .
பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி நெடுஞ்சாலையில் கூலி தொழிலாளி நள்ளிரவில் வெட்டி கொலை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு நள்ளிரவில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனம் கவிழ்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்,இதை அவ்வழியாக சென்ற பொது மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார், உடலை பார்த்த போது கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது, விசாரித்ததில் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை ஏற்பு
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை ஏற்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 18/08/2022 அன்று நல்லிணக்க உறுதி மொழியை மாநகர காவல் ஆணையர், திரு. T.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் திரு.சீனிவாசபெருமாள்அவர்கள் தெற்கு மற்றும் திருமதி. வனிதா (தலைமையிடம்) அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள், ஆகியோர்கள் எடுத்துக் கொண்டனர்.
8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தவர்கள் அதிரடி கைது காவல்துறை வட்டாரம் அதிர்ச்சி
8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தவர்கள் அதிரடி கைது காவல்துறை வட்டாரம் அதிர்ச்சி பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் காவல்நிலையத்துக்கு 500 மீட்டர் தொலைவில் போலி காவல்நிலையம் ஒன்று செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி போலீஸார் சோதனை நடத்தியதில் மாவட்ட தலைமையகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே போலி காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த காவல்நிலையம் […]
நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு18.08.2022கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றுகூடி நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்…. போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் N.சேகர் கிருஷ்ணகிரி மாவட்டம்
மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறையின் சார்பாக YOUNG INDIA என்ற பொது நல அமைப்புடன் இணைந்து “போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு” பேரணி சிறப்பாக நடைப்பெற்றது
மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறையின் சார்பாக YOUNG INDIA என்ற பொது நல அமைப்புடன் இணைந்து “போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு” பேரணி சிறப்பாக நடைப்பெற்றது மதுரை மாநகர போக்கு வரத்து காவல்துறையின் சார்பாக Young India என்ற பொது நல அமைப்புடன் இணைந்து போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று 18.08.22 நடைபெற்றது. மதுரை மாநகர போக்கு வரத்து காவல் உதவி ஆணையர் திரு. மாரியப்பன் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி […]
டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!
டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு! ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஆர்டர்லி முறை இல்லை என அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி போலீசாரை ஏமாற்றி தப்பி ஒட்டம்!!
மதுரை மத்திய சிறையில் பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி போலீசாரை ஏமாற்றி தப்பி ஒட்டம்!! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த பத்மேஸ்வரன் என்பவர். கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலலுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் இதன் காரணாமாக அவரை கைது செய்த போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்இந்த நிலையில் அவரது 2 கால்களில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதனால் இவரை மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதில் அமைந்துள்ள […]
Madurai city police commisioner request to public
Madurai city police commisioner request to public An order under section 41 and 41(A) of Tamil Nadu City Police Act1888, is promulgated prohibiting holding of any procession, demonstration, ortaking part in any drill, training or assembly with arms or in uniform resemblingthat of Armed Forces of the Union or Police whether in a public or […]