Police Department News

.20 கோடி நகைகளுடன் தப்பியவர்களை பிடிக்க வேட்டை- திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்

.20 கோடி நகைகளுடன் தப்பியவர்களை பிடிக்க வேட்டை- திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர் காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி?கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது. சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற […]

Police Department News

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன பொது மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றியவர்களுக்கு, சுதந்திர தின விழாவையொட்டி, சிறந்த பொது சேவைக்கான, முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.அந்த வகையில், சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் பிரேமாஆனந்த் சின்ஹா; கடலுார் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர். சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு சப் […]

Police Department News

கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி: பொதுமக்கள் பாராட்டு

கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி: பொதுமக்கள் பாராட்டு சென்னை மெரீனா கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி அளித்து காப்பாற்றினாா். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா். சென்னை மெரீனா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் போ் வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்தநிலையில் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு மாலை […]

Police Department News

மதுரை நகரில் போலீஸ் தடை

மதுரை நகரில் போலீஸ் தடை மதுரை மாநகரில் தமிழ்நாடு போலீஸ் சட்டம் 1888 ன் படி பொது மற்றும் தனி இடங்களில் ஊர்வலம் செல்லவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக் கூட்டம் நடத்தவோ நேற்று முதல் ஆக., 29 வரை தடை விதிக்கப்படுகிறது. ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவோர் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதையடுத்து பா.ஜ., தி.மு.க., இடையே மோதல் […]

Police Department News

விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர் ஓடிய காவல் கண்காணிப்பாளர்

விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர் ஓடிய காவல் கண்காணிப்பாளர் திருச்சி லால்குடி அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ‘மாரத்தான்’ ஓட்டத்தில், திருச்சி மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் பங்கேற்று, 10 கி.மீ., ஓடினார்.திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.பள்ளி முன்பிருந்து மாரத்தான் ஓட்டத்தை துவங்கி வைத்த மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், மாணவ, மாணவியர் மற்றும் ஆர்வலர்களுடன் சேர்ந்து, மாரத்தான் போட்டி இலக்கான 10 கி.மீ., […]

Police Department News

14.08.2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஊதியத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி வழங்கி “வேண்டாம் போதை விழிப்புணர்வு “ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள்

14.08.2022சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஊதியத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி வழங்கி “வேண்டாம் போதை விழிப்புணர்வு “ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தபட்டுவருகிறது. J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சரவனபாண்டியன் தலைமையில் மற்றும் திரு.பிரகாசம் (ஆட்டோ […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் 75வது சுதந்திர தின விழா காவலர்கள் ஒத்திகை.

தர்மபுரி மாவட்டம் 75வது சுதந்திர தின விழா காவலர்கள் ஒத்திகை. நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கும் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் SP . கலைச்செல்வன் உத்தரவின் பெயரில் DSP வினோத் அவரின் மேற்பார்வையில் அனைத்து காவலர்களுக்கும் பலத்த பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Police Department News

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் அதிரடி உத்தரவு

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் அதிரடி உத்தரவு தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி அவர்கள் உத்தரவிட்டுள்ளார் தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்டா நாட்களாகவே இருந்து வருகிறது காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை உயர் நீதி மன்றம் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேதனை தெரிவித்திருந்தார் மேலும் ஆர்டர்லி […]

Police Department News

மதுரை மேலூர் பகுதியில் 11மூடை புகையிலை பறிமுதல்

மதுரை மேலூர் பகுதியில் 11மூடை புகையிலை பறிமுதல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்களின் உத்தரவின்பேரில் மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ்ரெபோனி அவர்களின் மேற்பார்வையில் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்ளஸ் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர் கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த சிவசீமான் வயது 42/22, என்பதும் இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட 11 புகையிலை மூடைகள் […]

Police Department News

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; பத்திரப்பதிவு ஊழியர் பரிதாப சாவு

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; பத்திரப்பதிவு ஊழியர் பரிதாப சாவு மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதலில் பத்திரப்பதிவு ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ளது செட்டியார்பட்டி விலக்கு. இப்பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சிட்டம்பட்டி அருகிலுள்ள பூலாம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுபாஸ்ரீதரன் (வயது 15), அரசு (15), சத்தியபிரியன் (16) ஆகிய 3 பேர் வந்துள்ளனர். கபடி போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்கு […]