Police Department News

மதுரையில் கடந்த 2 நாட்களில் தலைகவசம் அணியாமல் சென்ற 4100 பேர் மீது வழக்கு

மதுரையில் கடந்த 2 நாட்களில் தலைகவசம் அணியாமல் சென்ற 4100 பேர் மீது வழக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாமல் சென்றால் அவர்களின் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார் மேலும் தலைகவசம் அணிவதின் மூலம் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் உயிரை காக்க முடியும். எனவே மதுரை மாநகரில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Police Department News

மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணி இட மாற்றம்

மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணி இட மாற்றம் மதுரை மாநகர் பகுதியில் காவல் ஆய்வாளர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.மதுரை கூடல் புதூர் D.3 காவல் நிலையத்தில் பணி புரிந்த காவல் ஆய்வாளர் திருமதி. P.வசந்தா அவர்கள் Anti child Trafficking unit க்கு மாற்றப்பட்டு கூடல் புதூர் D3, காவல் நிலையத்திற்கு G. மதுரைவீரன் அவர்கள் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார்.மதுரை C1, திடீர் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த B.சுரேஷ் அவர்கள் […]