Police Department News

கொரோனா பாதிப்பு – சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய 9 காவல் துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு – சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய 9 காவல் துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்குப் பின் குணமடைந்து பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 9 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை […]

Police Department News

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதலளித்த காவல் ஆணையர்

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதலளித்த காவல் ஆணையர் மதுரை¸ அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் என்பவர் வாட்சப்பில் வெளியிட்டிருந்த வீடியோ வைரலானது. இதில்¸ தான் ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்ததாகவும்¸ திரும்பி வரும்போது போலீசார் தனக்கு ரூ.500 அபராதம் விதித்ததாகவும்¸ தான் விளக்கி கூறியும் போலீசார் கண்டுகொள்ளவில்லை எனவும் ¸ மனித நேயம் கொண்ட போலீஸ் அதிகாரிகள் பார்த்தால் கொஞ்சமாவது தயவு காட்டுங்கள் என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். இந்த வீடியோ மதுரை […]

Police Department News

ஆட்டோ ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதுரை காவல் ஆணையர்

ஆட்டோ ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதுரை காவல் ஆணையர் மதுரையில் கர்பணி பெண்ணை இலவசமாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்று திரும்பிய ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்த மதுரை மாநகர காவல் ஆணையர், காவல் துறையினரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது கர்பணி பெண்களுக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி வருகிறார். அண்மையில் […]

Police Department News

முட்புதரில் வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர்

முட்புதரில் வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர் திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனை தெருவில் உள்ள முட்புதரில் கைக் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு முட்செடிகளுக்கு நடுவே பிறந்து சுமார் 10 மாதங்களான பெண் குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையை மீட்ட காவல்துறையினர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மணப்பாறை மாவட்ட தலைமை […]

Police Department News

மதுரை மாவட்ட காவல் துறையினரை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, தினசரி காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து பதிவு செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, மதுரை காவல் ஆணையர் உத்தரவு

மதுரை மாவட்ட காவல் துறையினரை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, தினசரி காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து பதிவு செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, மதுரை காவல் ஆணையர் உத்தரவு மதுரை, காவல் துறையினரை, கொரோனாவிலிருந்து பாதுகாக்க, காய்ச்சல் , ஆக்ஸிஜன் அளவு, தினமும் கண்டறிய வேண்டும், என அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பிற பாதிப்புள்ள 57 வயதுக்கு மேற்பட்ட […]

Police Department News

மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்..!!

மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்..!! காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் இறப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ரவி(53). ஜமுனாமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணிக்காக ஜமுனாமத்தூரில் உள்ள சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜமுனாமத்தூர் காவல் நிலையத்திர்க்கு அருகில் […]

Police Department News

மக்களின் நலன் காப்பதே எங்களின் பணி..! பொதுமக்களுக்கு உதவி வரும் டிஎஸ்பி ரமேஷ்.

மக்களின் நலன் காப்பதே எங்களின் பணி..! பொதுமக்களுக்கு உதவி வரும் டிஎஸ்பி ரமேஷ். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும் டிஎஸ்பி ரமேஷ். இன்று கொரனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, இதில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர், முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோரனா வைரஸ் எச்சரிக்கை. இங்கிருந்து வெளிநாடு செல்பவர்களும் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புவர்களும் தங்களது உடல் நிலையை கவனமாக […]

Police Department News

*கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.*

*கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.* திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும்  நற்சான்றிதழ் வழங்கினார். *இடம்  : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர்.* *நாள்   : 06.07.2020.* போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்கள். B.சுபிதா P.சௌமியா

Police Department News

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!!

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!! உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல் தெரியவருகிறது.

Police Department News

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தினந்தோறும் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினரை பகுதி பகுதியாக பிரித்து, அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 50 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி […]