ஆழ்ந்த இரங்கல் சிலம்பாட்டம் பயிற்சில் பதக்கம் பெற்ற பெண் காவலர் , சென்னையில் பணிபுரிந்து வந்த திருமதி. சத்தியலெக்ஷிமி (29) என்ற பெண் காவலர் (23/08/2020, ) நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். உயிரிழந்த பெண் காவலர் சத்தியலெக்ஷிமிக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்தி கொள்கிறோம்.
Month: August 2020
மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது
மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது மதுரை மாவட்டம், அண்ணாநகர், E3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான , வைகை காலனியை சேர்ந்தவன் , செந்தூர்பாண்டி மகன் ஆனந்த் என்ற ஓட்டைப்பல் ஆனந்த், வயது 26, இவன் மீது மதுரை மாநகரில் பல கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, குறிப்பாக கடந்த 2012 ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் 50 […]
சாலைகளை சீரமைத்த வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.சாம் பென்னட் அவர்கள்
சாலைகளை சீரமைத்த வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.சாம் பென்னட் அவர்கள் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிநடைபெறுவதால் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் சிரமப்பட்டு பாதைமாறி சிரமப்பட்டு சென்றிருந்தனர். பொதுமக்கள் நலன்கருதி வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சாம் பென்னட் அவர்கள் குருநானக் மற்றும் வேளச்சேரி மேற்கு பகுதியில் வரும் வாகனங்கள் செல்லும்படியாக பாதையை இரவுபகல் பாராமல் பணியை சரியான படி சீரமைத்து பொதுமக்களுக்கு பாதையை உருவாக்கி கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏழை எளிய […]
சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளரை பாராட்டிய துணை ஆணையர்
சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளரை பாராட்டிய துணை ஆணையர் மதிப்பிற்குரிய துணை ஆணையர் திரு .விக்ரமன் I.P.S அவர்கள்அடையார் சரகம் . துரைப்பாக்கம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் குட்கா, மற்றும் போதை மாத்திரை உட்பட பல்வேறு வழக்குகளில் கொரோனா நேரத்தில் துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் பிரபு காவலர் வினுராஜன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜ்மோகன் ஆகியோர்களை சிறப்பாக பணிபுரிந்தமைக்கு திரு.விக்ரமன் I.P.S அவர்கள் அடையார் அலுவலகத்திற்கு வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். […]
மதுரை, வாகைக்குளம், ரவுடி கத்தியுடன் அலப்பறை, ஒடுக்கிய காவல் துறை
மதுரை, வாகைக்குளம், ரவுடி கத்தியுடன் அலப்பறை, ஒடுக்கிய காவல் துறை மதுரை மாநகர், கூடல் புதூர், D3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான வாகைக்குளம், கீழப்பனங்காடியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கர் மகன் முருகன், இவர் சென்ற 17 ம் தேதியன்று மதியம் 12.30 மணியளவில் மேலப்பனங்காடி, குலமங்கலம் மெயின் ரோட்டில் இருக்கும் தாமரை ஓட்டலில் தனக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயம், அவருக்கு நன்கு தெரிந்த மதுரை, கருப்பையாபுரத்தை சேர்ந்த பாலு […]
மதுரை அண்ணா நகரில்,பழ வியாபாரியிடம் கத்தியை காண்பித்து, மிரட்டி பணம் பறித்தவர் கைது
மதுரை அண்ணா நகரில்,பழ வியாபாரியிடம் கத்தியை காண்பித்து, மிரட்டி பணம் பறித்தவர் கைது மதுரை மாவட்டம், அண்ணாநகர், E3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கருப்பாயூரிணி, மீனாட்சி கார்டனில் வசித்து வருபவர் சீனிவாசன் மகன் கருப்பசாமி, இவர் அண்ணாநகர், சுகுணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள நவீன் பேக்கரி அருகில் தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். சென்ற 5 ந் தேதி காலை சுமார் 8 மணியளவில் பழ வியாபாரம் செய்வதற்காக மஸ்தான் பட்டியிலிருந்து […]
ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆய்வாளர்
ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆய்வாளர் மதுரை மாவட்டம் அண்ணா நகர் E 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான வண்டியூர், யாகப்பநகர், பாலாஜி நகரில் வசித்து வருபவர் பாலன் மகன் சுரேஷ்குமார், இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார், மேலும் இந்து முன்னனியில் பொருளாளராகவும், இருந்து வருகிறார் இவர் தீர்த்தக்காடு லெக்ஷிமி டீ கடை அருகில் இந்து முன்னனி கட்சி கொடிக் கம்பத்தை ஊன்றி உள்ளார். இந்த மாதம் 5 ம் தேதியன்று மதியம் […]
மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த நான்கு பேர் கைது
மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த நான்கு பேர் கைது மதுரை மாநகர், தெப்பக்குளம் B 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 16/08/2020 அன்று காலை 10 மணியளவில் ஆய்வாளர் கனேசன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. மதுரைவீரன் அவர்கள் நிலைய காவல் ஆளினர்களான சங்கர்குரு, செல்வம், தலைமை காவலர் 1119, திரு. வரதராஜன், முதல் நிலைக் காவலர் 3365, திரு. அன்பு, முதல் நிலைக் காவலர் 2556, திரு. […]
மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை
மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை மதுரை மாவட்டம், அண்ணாநகர் E.3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான கோ.புதூர், மகாலெக்ஷிமி நகரில் வசித்து வருபவர் அமுதா வயது 45, இவரது கணவர் பாஸ்கர் சமையல் வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு முத்துமாரி என்ற மகள் ஒருவர் உள்ளார் இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார், அமுதாவின் தாயார் முத்தம்மாள் வயது 80/2020 இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து […]
கொள்ளையடிக்கும் நோக்கில்,மதுரை,பாண்டி கோவில்,அம்மா திடல் அருகே பயங்கர ஆயுதங்களுடன், பதுங்கி இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது
கொள்ளையடிக்கும் நோக்கில்,மதுரை,பாண்டி கோவில்,அம்மா திடல் அருகே பயங்கர ஆயுதங்களுடன், பதுங்கி இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது மதுரை, அண்ணாநகர், E 3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காவல் ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி, 13/08/2020 அன்று காலை 9 மணியளவில் சட்டம், ஒழுங்கு சம்பந்தமான ரோந்து பணியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜு, தலைமை காவலர் 1928 திரு. மதன்குமார், மற்றும் முதல் நிலை காவலர் 2525 திரு. […]