பொது மக்கள் சேவையில் J12 கானத்தூர் E.C.R சாலை உதவி ஆய்வாளர் திரு.அறிவழகன் அவர்கள். தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் மரியாதைகுரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் உத்தரவுபடி ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அதிவேகமான சாலையான E.C.R J12காவல்துறை உதவி ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு தினமும் காலையில் வாகன சோதனயின்போது வாகன ஓட்டிகளிடம் மிகவும் மரியாதையாக முதலில் முககவசம் இருக்கிறதா என்றும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சரிபார்க்கபட்டு பின் […]
Month: August 2020
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது மதுரை தெப்பக்குளம், B3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கனேஷன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன், தலைமை காவலர் வரதராஜன், மற்றும் காவலர்கள் செந்தில், பாலகிருஷ்ணன் ஆகியோர், குற்றத் தடுப்பு சம்பந்தமாக கடந்த 8ம் தேதியன்று காலை சுமார் 8 மணியளவில் ஐராவதநல்லூர், காதியானூர் கண்மாய் செம்மண் ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது, சில நபர்கள் பயங்கரமான ஆயுதங்கள் வாள், […]
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மண் வளத்தை காப்போம் சிவகங்கை மாவட்ட காவல்துறை.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மண் வளத்தை காப்போம் சிவகங்கை மாவட்ட காவல்துறை. சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் தற்காலிக பயிற்சிப் பள்ளியில் உள்ள சுற்றுப்புறங்களில் இயற்கை வளத்தை பேணி காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்கள்,மற்றும் பயிற்சிப் பள்ளி உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று வீதம் 250 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி
ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் வருடம் பணி ஓய்வு பெற்ற திரு.நாகரத்தினம் அவர்களின் மகன் திரு. வெங்கடேஷ் பிரபு முதுகலைப் பட்டம் பெற்று¸ 2018-ம் வருடம் இந்திய வனச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்பொழுது பயிற்சி பெற்று வருகிறார். இருப்பினும் அவர் ஐ.ஏ.எஸ் ஆவதே தனது குறிக்கோளாக இருந்ததால் விடாமுயற்சியில் […]
மதுரை முத்துப்பட்டியில், கஞ்சா விற்பனை,காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை
மதுரை முத்துப்பட்டியில், கஞ்சா விற்பனை,காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை மதுரை நகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான முத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சென்ற மாதம் 28 ந் தேதி மதியம் 2.30 மணியளவில் முத்துப்பட்டி R.M.S.காலனி 5 பனைமரம் முனீஸ்வரன் கோவில் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அங்கே சந்தேகப்படும்படி ஒருவன் கையில் கட்டை பையுடன் நின்று […]
மதுரையில் முகநூல் மூலம்பழகி,சிறுமியை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
மதுரையில் முகநூல் மூலம்பழகி,சிறுமியை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது சபீன் இவருக்கு வயது 21, இவர் வாழைப் பழம் விற்பனை செய்யும்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மதுரை ஜெய்ஹிந்த் புரம், பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் முக நூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஜுலை […]
வரலெக்ஷிமி நோம்பன்று கணவனை கொன்ற மனைவி கைது
வரலெக்ஷிமி நோம்பன்று மதுரை, திருமங்கலத்தில் பாலியல் தொல்லை தந்ததால் கணவனை கொலை செய்த மனைவி, வாக்கு மூலத்தில் ஒப்புக் கொண்டதால் மனைவி உட்பட மூவர் கைது. மதுரை மாவட்டம், திருமங்கலம், மாயாண்டி நகரை சேர்ந்த இளங்கோ மகன் சுந்தர் என்ற சுதீர் வயது 34 , இவரது மனைவி அருள்செல்வி, இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்களான நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஜெயஶ்ரீ என்ற ஒரு மகளும் உள்ளார் சுந்தர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்காலிக உதவியாளராக […]
பம்பரமாய் சுழலும் தமிழ் நாடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய ஐயா திரு இரா.ஹிட்லர் அவர்கள் அடையார் சரகம் .
பம்பரமாய் சுழலும் தமிழ் நாடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய ஐயா திரு இரா.ஹிட்லர் அவர்கள் அடையார் சரகம் . கொரோனாவை எதிர்த்து போராடும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ஒவ்வொரு காவலர்களுக்கும் அதுவும் தன்னுடைய அடையார் சரகத்தில் சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் உற்சாக கனிவான பேச்சுடன் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு ஹிட்லர் அவர்கள் காவல்துறை பணி என்பது மக்கள் பணி காவல்துறை தங்களுடைய இயல்பான சமூக பணிகளை செய்ய வேண்டும் என்று காவல்துறையினரை ஊக்குவித்து […]
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட காவலர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள்
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட காவலர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் இ.கா.ப அவர்களின் வேண்டுகோளின்படி காவலர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் 08.07.2020 இன்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் ஊட்டச்சத்து உணவு பொருள்களான முட்டை, வெற்றிலை, மிளகு, பொட்டுக்கடலை, சீரகம் ஆகியவற்றுடன் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டு […]
தமிழ்நாடு காவல்துறை கிழக்கு கடற்கரை நீலாங்கரை பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு
தமிழ்நாடு காவல்துறை கிழக்கு கடற்கரை நீலாங்கரை பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு தமிழ் நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் ஆணைக்கிணங்க சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கிழக்குகடற்கரை சாலை நீலாங்கரை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. பரசுராமன் அவர்களும் அவருடன் பெண்போக்குவரத்து காவலர் திருமதி ஜீவா அவர்களும் இணைந்து சோழிங்கநல்லூர் மற்றும் […]