Police Department News

போலி ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் உட்பட 6 நபர்கள் நொளம்பூர் பகுதியில் கைது.

போலி ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் உட்பட 6 நபர்கள் நொளம்பூர் பகுதியில் கைது. சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி வ/31, என்பவரிடம் காலி மனை வாங்கித் தருவதாக கூறி, அதேபகுதியை சேர்ந்த ராஜம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து விற்க முயன்ற வழக்கில், கடந்த 01.10.2020 அன்று V-7 நொளம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி […]

Police Department News

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவலர் தேர்வு சிறப்பு உதவி மையம் துவக்கம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவலர் தேர்வு சிறப்பு உதவி மையம் துவக்கம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான -2020 ஆம் ஆண்டு தேர்வுக்கு இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2020ம் ஆண்டிற்கான […]

Police Department News

பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது.!!

பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது.!! 01.10.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் A.தரைக்குடி கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மீதும் SI திரு.விஜயபாஸ்கர் அவர்கள் u/s WH Act & IT Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் மற்றும் ஆபாசமாக செய்தி அனுப்பிய அய்யனார் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Police Department News

குமரி மாவட்ட காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் பலியான சப்-இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே இரு இடங்களில் தனியாக குடியிருப்புகள் அமைத்து அனைவரும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை அருகே இறால் பண்ணை தொழிலாளர்கள் 3 பேர் மது குடித்து […]

Police Department News

மீஞ்சூர் அருகே இறால் பண்ணை ஊழியர்கள்-வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே இரு இடங்களில் தனியாக குடியிருப்புகள் அமைத்து அனைவரும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை அருகே இறால் பண்ணை தொழிலாளர்கள் 3 பேர் மது குடித்து […]

Police Department News

தமிழ்நாடு காவலர் பணிக்கு.. சென்னையில் ஓர் இலவச பயிற்சி முகாம்

தமிழ்நாடு காவலர் பணிக்கு.. சென்னையில் ஓர் இலவச பயிற்சி முகாம் தமிழ்நாடு காவல் துறையில் 10906 காலியிடங்களுக்கு காவலர் பணிக்கு தேர்வு நடக்க இருப்பதால் இந்த தேர்வில் பங்கு பெற்று சிறப்பாக செயலாற்ற சென்னை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதியை சார்ந்த காவலர் பணியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்று பயன்பெறும் வகையில் திரு .ஜெய்கணேஷ் ( உதவி ஆய்வாளர் ஜே9 துறைபாக்கம் காவல் நிலைய சட்ட மற்றும் ஒழுங்கு பிரிவு […]

Police Department News

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் திரு பாபு.

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் திரு பாபு. மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு உதவும் வகையில் தன்னுடைய ஒரு மாத ஊதியம் 48,922 ரூபாய் பணத்தை அப்படியே அவரின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் இந்த தீபாவளி துக்கதீபாவளியாக […]

Police Department News

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த (48) வயது மதிக்கத்தக்கவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து 01.10.2020 அன்று சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள், u/s 7 & 8 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Police Department News

மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது

மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது மதுரை மாநகர், பொன்னகரம், 2 வது தெரு டோர் நம்பர் 15 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வடிவேல் மகன் கோவிந்த ராஜ் வயது 57/2020, இவர் மதுரை நகரப் பகுதியில் மாநகராட்சி பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்த எண்ணினார், இதனை தொடர்ந்து, மதுரை, பழைய ஆஸ்டின்பட்டி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு […]

Police Department News

காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று கரையோரம் செய்யார் மற்றும் வந்தவாசியிலிருந்து வரும் வாகனங்கள் வேலூர் செல்ல கீழம்பி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை […]