Police Department News

காவல்துறையில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்

காவல்துறையில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் 29.10.2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவலர் குடியிருப்பு மைதானத்தில் நேற்று 28.10.2020 ம் தேதி நீத்தார் நினைவு வார விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை கபடி, இறகுப்பந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி […]

Police Department News

தேவர் குருபூஜைக்காக, முதல்வர் மதுரை வருகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

தேவர் குருபூஜைக்காக, முதல்வர் மதுரை வருகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க முதல்வர் ஏடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அக்டோபர் 30 ல் மதுரை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் ஆலோசனை நடத்தினார் ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் அக்டோபர் 30 ல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி […]

Police Department News

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு & முகக்கவசம் வழங்குதல்

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு & முகக்கவசம் வழங்குதல் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லடம் உட்கோட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திரு.அன்புராஜ் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், அறிவுரை வழங்கியும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Police Department News

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி போஸ்டர்.

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் பணி இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி போஸ்டர். திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திருமதி. மதன கலா, இவர் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் பொது மக்கள், வியாபாரிகள் சார்பாக திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொரோனா காலத்தில் கருணையோடு எளிய மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் உணவு பொருள் கொடுத்த காவல் ஆய்வாளர் மதன கலாவை […]

Police Department News

உதவிக்கரம் நீட்டிய சென்னை கூடுதல் ஆணையர். மனிதநேய பண்பாளர் . உயர்திரு. தினகரன் ஐ.பி.எஸ் அவர்கள்.

உதவிக்கரம் நீட்டிய சென்னை கூடுதல் ஆணையர். மனிதநேய பண்பாளர் . உயர்திரு. தினகரன் ஐ.பி.எஸ் அவர்கள். நான் கல்லூரி படிக்க ஆசைப்படுகிறேன். இருவரும் படிக்க ஆசைப்படுகிறோம். உயர்திரு. தினகரன் ஐபிஎஸ் அவர்கள்.

Police Department News

காஞ்சிபுரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இளைஞா்கள் குழு: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், தகவல் அளிக்கவும் கிராம இளைஞா்களைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தொடங்கி வைத்தாா். இளைஞா்கள் தங்கள் பொறுப்புகளை உணா்ந்து சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி, அதன் மூலம் அப்பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை சாா்பில் கிராம இளைஞா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் கல்லூரி மாணவா்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், சுயதொழில் […]

Police Department News

கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர்

கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர் மதுரை மாநகர், செல்லூர் D2,காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள், மற்றும் அந்த பகுதியில் உள்ள மனோகரா பள்ளி நிர்வாகி ஆகியோர் இணைந்து பொது மக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர் மதுரை மாநகர் தெப்பகுளம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு கனேசன் அவர்களின் உத்தரவின்படி B3, தெப்பகுளம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவச முககவசங்களை, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்கள் […]

Police Department News

பெயர் மட்டுமே தெரிந்த மூதாட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறப்பு, மதுரை, விளக்குத் தூண் காவல் சார்பு ஆய்வாளர் விசாரணை.

பெயர் மட்டுமே தெரிந்த மூதாட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறப்பு, மதுரை, விளக்குத் தூண் காவல் சார்பு ஆய்வாளர் விசாரணை. அரசு மருத்துவ மனையில் கடந்த 21 ம் தேதி பகல் 3.15 மணியளவில் மதுரை கிழக்குச் சித்திரை வீதியில் நகரத்தார் மண்டபத்தின் அருகில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த சீனியம்மாள வயது சுமார் 70, அவர்கள் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து வரும் வேளையில், சிகிச்சை பலன் அளிக்காததால் […]

Police Department News

பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்..!!

பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்..!! நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற நபர்கள் தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை புத்தளம் கல்பிட்டிக்கு கடத்த இருந்த சுமார் 1000 கிலோ மஞ்சள் மூடைகளை மண்டபம் மெரைன் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய பதிவு எண் இல்லாத தூத்துக்குடியை […]

Police Department News

மதுரை, அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அவர்களின் மாபெரும் கஞ்சா வேட்டை, இருவர் கைது

மதுரை, அண்ணாநகர் காவல் ஆய்வாளர் அவர்களின் மாபெரும் கஞ்சா வேட்டை, இருவர் கைது மதுரை மாநகர், அண்ணாநகர் E3 சட்டம், ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. P.பூமிநாதன் அவர்கள் நிலைய அலுவல் விசயமாக காவல் நிலையத்தில் ஆஜரில் இருக்கும் போது, ரகசிய தகவலாளி ஒருவர் காவல் நிலையம் வந்து கஞ்சா கடத்தப்படும் தகவலை ஆய்வாளரிடம் கூற, ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள், அதை மதுரை மாநகர் சட்டம், ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி […]