Police Department News

மதுரை,ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல், இருவர் கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நடவடிக்கை

மதுரை,ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல், இருவர் கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர், ஜெய்ஹிந்த்புரம், மீனாம்பிகை நகர் 9 வது தெருவில் வசிக்கும் சாம்பசிவம் மகன் , அண்ணாமலை வயது 51/21, இவர் அதே தெருவில் உள்ள ஒரு ரேஷன் கடையில் எடையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவரது சின்னம்மா புஷ்பா இறந்து விட்டார், அவரை பழங்காநத்ததிற்கு அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர், இந்த இறப்பு […]

Police Department News

சைக்கிள் திருடிய சிறுவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசு

சைக்கிள் திருடிய சிறுவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசு கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போனதாக வீட்டின் உரிமையாளர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். காவல் நிலைய ஆய்வாளர் வினோத் கிருஷ்ணன் இதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி திருடனை கண்டுபிடித்தனர். ஆனால் திருடியது எட்டு வயது சிறுவன் என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன், சைக்கிள் ஓட்டும் ஆசையால் பக்கத்து வீட்டிலிருந்த […]

Police Recruitment

மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்

மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார் சென்னை பெருநகர காவலில் பணி புரியும் காவல் ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவு […]

Police Department News

திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் வழங்கப்பட்டன

திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் வழங்கப்பட்டன .இன்று 9.4 .2021 காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் மற்றும் கழிவு நீக்க மெஷின்களும் வழங்கப்படுகிறது அதில் 22 மேற்கண்ட […]

Police Department News

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கத்திமுனையில் மூதாட்டி பலாத்காரம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கத்திமுனையில் மூதாட்டி பலாத்காரம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வடகாடு பட்டி பகுதியில் வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோழவந்தான் அருகே உள்ள வடக்காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்ற சவுந்தரபாண்டி வயது 50, /21, என்பவர் வசித்து வந்தார் இவரக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ள நிலையில் இவர், இவரது பக்கத்து வீட்டில் தனியாக […]

Police Recruitment

மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை

மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காந்திநகர், மில்கேட் எதிரில் வசித்து வருபவர் ருக்மணி இவருக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால் உடல் உபாதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயற்ச்சித்தார் உடனே அக்கம் பக்கத்திலுள்ளோர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார், அவரின் இறப்பின் மீது மேலூர் […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் இன்று காலை (08/04/21) எழும்பூர் காவலர் மருத்துவ மனையில் கொரோனா நோய் தடுப்பூசி 2 வது டோஸ் போட்டுக் கொண்டார். தலைமை மருத்துவர் டாக்டர். B.சுந்தர்ராஜ் அவர்கள் உடனிருந்தார்.

Police Recruitment

ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.

ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூர் மாவட்டம் பக்லோடி நகரில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் நேற்று இரவு சிறைத்துறை காவலர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் தாங்கள் மறைத்துவைத்திருந்த மிளகாய்பொடியை சிறைத்துறை காவலர்கள் மீது வீசி காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். மொத்தம் […]

Police Recruitment

மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மேலூர் போலீசார் மீட்பு

மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மேலூர் போலீசார் மீட்பு மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் கட்டையம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட T கோவில்பட்டி விலக்கு அருகே சாலைமுகமது சலீம் என்பவரின் பூஞ்சை காட்டின் அருகே சுமார் 65 to 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார் தகவல் அறிந்த மேலூர் போலீசார் வந்து பார்த்து வழக்கு பதிந்து மேற்படி நபரைப்பற்றி,விசாரித்து வருகின்றனர்,இறந்தவரின் உயரம் சுமார் 5 அரை அடி, கருப்பு நிறம், […]

Police Recruitment

அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey […]