மதுரை,செல்லூர் சிவகாமி தெருவில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் போஸ் வீதி, சிவகாமி தெருவில் உள்ள ஜெயமணி காம்பவுண்டில் குடியிருப்பவர் சுரேஷ் மகன் ரமேஸ்குமார் வயது 27/21, இவரது தாய், தந்தையர் ஏற்கனவே இறந்து விட்டனர். அக்காள் செல்வி என்பவர் திருமணம் முடிந்து அவர் மதுரை விளாங்குடியில் வசித்து வருகிறார். இவரது தம்பி மணிகண்டன் கட்டிட நிமிந்தாள் வேலை பார்த்து […]
Month: May 2021
மதுரை, செல்லூரில் கொரோனா ஊரடங்கால் வருமானமிழந்த லோடு மேன் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, செல்லூரில் கொரோனா ஊரடங்கால் வருமானமிழந்த லோடு மேன் தூக்கு போட்டு தற்கொலை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை மனவாளன் நகர் பஞ்சுநாதன் முத்துப்பிள்ளை காம்பவுண்ட்டில் குடியிருக்கும் அழகர்சாமி மகன் அருள்மணிகன்டன், வயது 36/21, இவரின் தந்தை அழகர்சாமி அவர்கள் தன் மனையுடன் மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் திருப்பதி காம்பவுண்டில் வசித்து வந்தார். அப்பா அழகர்சாமி பறவை காய்கறி மார்கெட்டில் செந்தில்குமார் என்பவரது கடையில் லோடு மேனாக வேலை பார்த்து […]
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன், மற்றும் தலைமை காவலர் திரு.செந்தில்பாண்டி, தலைமை காவலர் திரு.சிலம்பரசன், ஆகியோர் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அங்கே ஆலமரத்திற்கு பக்கத்தில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபர் காவலர்களை பார்த்ததும் ஓட்டம் […]
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள்
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள் தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து சென்னையில் சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இரண்டு வாரத்திற்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம்
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் உசிலம்பட்டி காவல்துறை சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜன் வர்தக சங்கத்தலைவர் ஜவகர் உள்ளிட்ட பலரும் கலந்து […]
மதுரை, செல்லூர், குலமங்களம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை, செல்லூர், குலமங்களம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் செந்தில்பாண்டி, முதல்நிலை காவலர் திரு.சிலம்பரசன் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு மற்றறும் குற்றத்தடுப்பு நடவடிககையாக நிலைய ஆய்வாளர் திரு.அழகர் அவர்களின் உத்தரவின்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்னை பல்க் அருகில் […]
சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் பொறுப்பேற்றார்
சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் பொறுப்பேற்றார் திரு. சங்கர் ஜிவால் IPS, காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் இன்று 08/05/21 காலை சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார், முன்னால் காவல் ஆணையர் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
மதுரையில் இதுவரை 2,42,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு
மதுரையில் இதுவரை 2,42,591 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்கள் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இது வரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 504 பேர் […]
டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. உளவுத்துறை என்பது ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்க கூடியது. ஒரு மாநில ஆட்சியின் நல்லது, கெட்டது பற்றிய தகவல்களை முன்கூட்டியே ஆராய்ந்து அது பற்றிய தகவல்களை ஆளும் அரசுக்கு அறிக்கை அளித்து ஆட்சியை தலைநிமிரச் செய்வது உளவுத்துறையின் தலையாய பணியாகும். ஆகவே மாநில ஆட்சியின் முதுகெலும்பாக விளங்குவது உளவுத்துறை ஆகும். அந்த வகையில் தமிழக காவல்துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி […]
வாகன விபத்தில் அரசு மேலூர் பஸ் நடத்துனர் பலி
வாகன விபத்தில் அரசு மேலூர் பஸ் நடத்துனர் பலி மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் வீரய்யா வயது 45/21, இவர் மதுரை மேலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேரூந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மதியம் அவருக்கு சொந்தமான Tvs XL இரு சக்கர வாகனத்தில் அட்டைப் பட்டியில் இருந்து தும்பைப்பட்டி நோக்கி வந்துகொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் […]