Police Recruitment

நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறே, உன்னை கொன்டாதான் நீ சரி பட்டு வருவே என கூறிக் கொண்டே உடன் மது அருந்தியவரை தாக்கிய போதை ஆசாமி

நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறே, உன்னை கொன்டாதான் நீ சரி பட்டு வருவே என கூறிக் கொண்டே உடன் மது அருந்தியவரை தாக்கிய போதை ஆசாமி மதுரை, மேல அனுப்பானடி தமிழ்நாடு ஹவுஸிங் போர்டில் வசித்து வருபவர் திருமதி ஆறுமுகவள்ளி, இவரது கணவர் காளிமுத்து இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், இவர் சில ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானதால் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் இவரது மனைவி ஆறுமுகவள்ளி அவர்கள், வள்ளி மெடிக்கல்ஸ் என்னும் […]

Police Recruitment

அரசு அனுமதியின்றி மது, மற்றும் மது பிரியர்களுக்கு மது அருந்த டம்ளர், திண்பணடங்கள் வழங்கிய பெட்டிக்கடைக்காரர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை

அரசு அனுமதியின்றி மது, மற்றும் மது பிரியர்களுக்கு மது அருந்த டம்ளர், திண்பணடங்கள் வழங்கிய பெட்டிக்கடைக்காரர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை மதுரை, திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் 18 ம் தேதியன்று ஆய்வாளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு கலை நகர் பகுதியில் அம்மாசி மகன் ஜெயக்குமார் வயது 39/21, என்பவர் சட்டவிரோதமாக மது அருந்துவோருக்கு மது […]

Police Recruitment

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கி சூடு

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கி சூடு தேனி மாவட்டம் கூடலூரில் கடந்த ஜூலை 1ம் தேதி கம்பம் மேற்கு வனசரக தமிழக வனப்பகுதியில் கேரள மாநிலத்தை சேரந்த வேட்டைக்காரர்கள் 5 பேர் ஆயுதங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடி, கேரளத்துக்குள் எடுத்து செல்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்திற்குள் சென்ற தமிழக வனத் துறையினரை அங்கிருந்த 5 பேர் கொண்ட கேரள வேட்டையர்கள் துப்பாக்கி மற்றும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் […]

Police Recruitment

ஒட்டன்சத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டி வந்த கார் விபத்து

ஒட்டன்சத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டி வந்த கார் விபத்து (19.07.2021) ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கசியம்மபட்டி பைபாஸ் சாலையில் கோயம்புத்தூர் பகுதியிலிருந்து ஓட்டிவந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்ந நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை, திருநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது. திருநகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திருநகர் W1, காவல்நிலையம், எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக, மது கடைகள் அடைத்த பிறகு அதிக விலைக்கு தனி நபர்களால் மது விற்பனை நடைபெறுவதாக ஆய்வாளர். திருமதி. அனுஷாமனோகரி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் நேற்றைய முன் தினம் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, தனக்கன்குளம், கண்மாய் அருகே ஒருவர் போலீசாரை […]

Police Recruitment

மதுரை, தனக்கன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக குட்கா விற்ற பெண் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக குட்கா விற்ற பெண் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திருநகர்,W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள், நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு பகுதியில் அதே பகுதியில் கலைஞர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி லதா வயது 30/21, என்பவர் தமிழக அரசால் […]

Police Recruitment

இன்று (19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி

இன்று (19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.  C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற சிறிய வகை துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி. G.ராகவி அவர்களுக்கு ரூபாய்.10¸000/- பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்கள். திரு. N.பாஸ்கரன்¸ இ.கா.ப.¸ கூடுதல் இயக்குநர்¸ திருமதி. A.ஜெயலட்சுமி¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர்¸ முனைவர். R.சிவகுமார்¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர் மற்றும் […]

Police Recruitment

பரிசு விழுந்ததாக கூறும் மோசடி கும்பல்களிடம் கவனம்.

பரிசு விழுந்ததாக கூறும் மோசடி கும்பல்களிடம் கவனம். பொதுமக்களிடம் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பென்சன்தாரர்களை குறிவைத்து பரிசு விழுந்ததாக கூறி அவர்களிடம் OTP எண் மற்றும் CVV எண் (மறை குறியூட்டு எண் ) போன்ற தகவல்களைத் தங்களிடம் இருந்து பெற்று பணத்தை வங்கியில் இருந்து அபகரித்து விடுகின்றனர். இது போல் யாராவது தங்களை தொலைபேசியில் அழைத்து கேட்டால் தங்களது எந்த தகவல்களையும் கொடுக்க வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொள்கிறது.

Police Recruitment

கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருது

கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருதினை மயிலாப்பூர் ச.ஓ. ஆய்வாளர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் எம்பி தயாநிதிமாறன் அவர்கள் நமது சென்னை மாநகர மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பொன் திலக் ராஜ் அவர்களுக்கு வழங்கியதை நினைத்து சென்னை மாநகர காவல்துறை பெருமை கொள்கிறது.

Police Recruitment

முதல்வர் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்..!

முதல்வர் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்..! இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கூடுதல், நிதித்துறை செயலாளர் மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை முதன்மைச் செயலாளர் . காவல் துறை தலைமை இயக்குனர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையர், சென்னை பெருநகர காவல் ஆணையர், காவல் துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம் காவல் […]