முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது. முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவை பகுதியைச் சேர்ந்த பராசக்திவயது 24 என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ராஜேஸ்வரன் வயது 26 என்பவரின் சித்தப்பா மகன் உத்திரமூர்த்தி என்பவர் பிரச்சனை செய்துள்ளார். அதனால் பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உத்திரமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து உத்திரமூர்த்தி தற்போது சிறையில் இருந்து வருகிறார். 19.08.2021 அன்று பராசக்தி அவரது வீட்டின் […]
Month: August 2021
முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது.
முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது. கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஏர்மாள்புரம், தோப்பு தெருவைச் சேர்ந்த துரைபாண்டி வயது 48 என்பவர் சுமார் ஆறு வருடத்திற்கு முன்பு வாழைக்கன்று பிடுங்கி நட்டதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர பெருமாள் @ பேச்சி வயது 65 என்பவர்க்கும் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு கீழ ஏர்மாள்புரத்தில் துரைபாண்டி அவரது மனைவியுடன் இன்று காலை வழக்கம் […]
ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.:
ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.: மதுரை போக்குவரத்து காவலரின் அழகுமதுரை தமிழில் அறிவுரைகள் வழங்கியபடியே வாகன ஓட்டிகளை வழிநடத்தும் போக்குவரத்து காவலர் யார் அந்த மக்கள் மனம் கவர்ந்த காவலர்? “ரோடுன்னா சிக்னல் இருக்கும்; மனிதன் என்றால் சிக்கல் இருக்கும்… குடும்பம்னா சண்டை இருக்கும்… எல்லாத்தையும் அனுசரிச்சு விட்டுக்கொடுத்து போகனும்… அது தான் வாழ்க்கை…” என்று ஒரு போக்குவரத்து காவலர் மைக்கில் பேசிக் கொண்டிருப்பது போல அந்த வீடியோ ஆரம்பமாகிறது. அப்படி பேசிக் கொண்டிருந்தவர் […]
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி உத்தரவு. காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்துசெல்வன் வயது 33 என்பவர் காடல்குடியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் […]
நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!
நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!! நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!! சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது சரக்கு வேனில் […]
இராமநாதபுரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்
இராமநாதபுரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ் இராமநாதபுரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இராமநாதபுரம் சரக சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.தென்மண்டல ஐ.ஜி அன்பு,இராமநாதபுரம் சரக காவல்துறைத் துணைத்தலைவர் மயில்வாகனன்,இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக்,சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்,உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குபழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது. எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குபழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது. எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் வயது 39, /21, என்பவர் தற்போது முத்தையாபுரம் வீரபாண்டி நகரில் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று 18 ம் தேதி […]
தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளிப்பதா? மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில மொழியில்… தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளிப்பதா? மதுரை ஐகோர்ட்டு உத்தரவு தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளிப்பதுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் மாநில மொழில் பதில் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவி்ட்டுள்ளது. மதுரை எம்.பி., வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியில் பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு டிசம்பர் 20-ந் தேதி நடத்த […]
பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்….
பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. குண்டர் சட்டத்தின் கீழ் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]
மதுரை, வளர்நகர் பகுதியில் குட்கா பதுக்கியிருந்த இருவர் கைது. மாட்டுத்தாவணி E 5, காவல்நிலையம் போலீசார் நடவடிக்கை
மதுரை, வளர்நகர் பகுதியில் குட்கா பதுக்கியிருந்த இருவர் கைது. மாட்டுத்தாவணி E 5, காவல்நிலையம் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர் E5, மாட்டுத்தாவணி , காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமார் அவர்கள் .சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17 ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் சக காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை, வளர்நகர் ரிங் ரோடு சந்திப்பில் […]